Month: May 2022

அதிமுக ஆட்சியில் ‘உதய்’ திட்டம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ரூ.18,629 கோடி இழப்பு! சிஏஜி ரிப்போர்ட்…

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் ‘உதய்’ திட்டம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களினால் ரூ.18,629 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று, சிஏஜி எனப்படும் இந்திய கணக்காய்வு துறை வெளியிட்டுள்ள…

2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் ஒரு டிரில்லியன் ஆக வேண்டும்! ஏற்றுமதி நிறுவன விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் உரை

சென்னை: 2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் ஒரு டிரில்லியன் ஆக வேண்டும், அதுவே எனது விருப்பம் என சிறந்த ஏற்றுமதி நிறுவனங்களுக்கு விருது வழங்கும் விழாவில் பங்கேற்று…

அதிமுகவில் இருந்து விருதுநகர், சிவகங்கை மாவட்ட 2 முக்கிய நிர்வாகிகள் நீக்கம்!

சென்னை; அதிமுகவில் இருந்து விருதுநகர், சிவகங்கை மாவட்ட 2 முக்கிய நிர்வாகிகள் அதிரடியாக நீக்கி, ஓபிஎஸ், இபிஎஸ் நடவடிக்கை எடுத்துள்ளனர். கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில்…

அதிபர் பதவியில் இருந்து ராஜபக்சே விலகும் வரை போராட்டம்…. மீண்டும் போராட்டத்தை துவங்கிய பொதுமக்கள்…

இலங்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பொருளாதார வீழ்ச்சி தொடங்கியது. இதனை அடுத்து 2021 ஆகஸ்ட் முதல் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வந்தது. உணவு…

மோடியின் குஜராத் மாடல் குறித்து விமர்சிக்கிறது ஓவியர் பாரியின் கார்டூன் – ஆடியோ

பணக்காரர்களுக்கான இந்தியா, ஏழைகளுக்கான இந்தியா என இந்தியாவை இரண்டாக பிரித்தாளும் வகையில் செயல்படும் மோடியின் குஜராத் மாடல் குறித்து ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார். அது தொடர்பாக கார்டூன்…

பிளஸ்1 பொதுத்தேர்வில் 43 ஆயிரம் பேர் ‘அப்சென்ட்’! பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி

சென்னை : தமிழ்நாட்டில் மே 10ந்தேதி (நேற்று) பிளஸ் 1 தேர்வு தொடங்கிய நிலையில், முதல் நாளே, சுமார் 43 ஆயிரம் பேர் தேர்வு எழுத வரவவில்லை…

தகுதி நீக்கம் தொடர்பான நோட்டிஸ்: ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனுக்கு மேலும் 10நாள் அவகாசம்…

டெல்லி: ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி, அரசு சுரங்கத்தை குத்தகைக்கு எடுத்தது சர்ச்சையான நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக தேர்தல்…

கடலூரில் பயங்கரம்: போலீசார் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிய கொள்ளையர்கள்….

கடலூர்: கடலூர் மாவட்டம் பெரியகுப்பம் பகுதியில், கொள்ளைக்கும்பல் ஒன்று, அவர்களை பிடிக்க வந்த காவல்துறையினர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி எறிந்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம்…

அசானி புயல்: ஆந்திராவில் இன்று பொதுத்தேர்வுகள் ரத்து – சென்னையில் 17 விமானங்கள் ரத்து

சென்னை: அசானி புயல் காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுபோல ஆந்திராவில் பெய்து வரும் மழை மற்றும்…

11/05/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 2,897 பேருக்கு கொரோனா பாதிப்பு – 54 பேர் உயிரிழப்பு…

சென்னை: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 2,897 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 54 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம் இன்று…