Month: May 2022

பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்…. அல்-ஜசீரா நிருபர் தலையில் குண்டு பாய்ந்து பலி…

மேற்கு கரையில் பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கும் இடையே இன்று நடைபெற்ற மோதலில் அல்-ஜசீரா தொலைக்காட்சி நிருபரின் தலையில் குண்டு பாய்ந்து பலியானார். உலகின் வல்லமை பொருந்திய…

ரயில்களில் தாயுடன் குழந்தையும் தூங்குவதற்கு ஏதுவாக ‘குழந்தை படுகை’ அறிமுகம்! இந்தியன் ரயில்வே அசத்தல்…

டெல்லி: ரயில்களில் படுக்கை வசதியுள்ள பெட்டியில் பயணிக்கும் தாயுடன் குழந்தையும் படுத்து தூங்கும் வகையில், சிறிய பெர்த் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த படுக்கை வசதி சில…

பப்ஜி மதன் ஜாமின் வழக்கில் காவல்துறைக்கு மேலும் ஒருவாரம் அவகாசம் வழங்கியது நீதிமன்றம்!

சென்னை: பப்ஜி மதன் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுமீது, காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் மேலும், கால அவகாசம் வழங்கி உள்ளது. இதனால் பப்ஜி மதன்…

சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் தொடர்புடைய நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அபுதாபி செல்ல டெல்லி நீதிமன்றத்தில் மனு…

இரட்டை இலை சின்னம் தொடர்பாக டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையத்தில் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர் சுகேஷ் சந்திரசேகர். செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள்…

குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி…

சென்னை: வரும் 21-ம் தேதி நடைபெற உள்ள குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் (TNPSC இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. தேர்வாளர்கள்…

ஐபிஎல்2022: சிஎஸ்கே அணியில் இருந்து ஜடேஜா விலகல்?

மும்பை: ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சிஎஸ்கே அணியில் இருந்து ஜடேஜா விலகி உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. அவர் ஏற்கனவே காயம் காரணமாக…

ஆசிய கோப்பை போட்டிக்கு தேர்வாகி உள்ள தமிழக ஹாக்கி வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!

ஜகார்த்தா: ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்க தேர்வாகி உள்ள தமிழக ஹாக்கி வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து டிவிட் பதிவிட்டு உள்ளார். ஆசிய கோப்பை ஹாக்கி…

மத்தியஅரசு விருது பெற்ற 12 ஊராட்சி ஒன்றியத் தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை: சிறப்பாக செயல்பட்டதற்காக மத்தியஅரசு விருது பெற்ற12 ஊராட்சி ஒன்றியத் தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். தேசிய அளவில் சிறப்பாக செயல்பட்டதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 12…

2022-2023 கல்வியாண்டு முதல் அரசுப்பள்ளி மாணவியருக்கு ரூ.1000 வழங்கப்படும்! அமைச்சர் பொன்முடி

சென்னை: அரசுப்பள்ளி மாணவியருக்கு ரூ.1000 வழங்கப்படும் திட்டம் வரும் 2022-2023 கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார். இன்று செய்தியாளர்களை…

தேசதுரோக சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய தடை – கைதிகள் பிணை கோரலாம்! உச்சநீதி மன்றம் அதிரடி

டெல்லி: தேசத் துரோக வழக்கு சட்டப்பிரிவை மத்திய அரசு மறுபரிசீனை செய்யும் வரை அந்த சட்டத்தின் கீழ் வழக்குப் பதியக் கூடாது என்று உச்ச நீதிமன்ற இடைக்கால…