Month: May 2022

ஜூலை இறுதி வாரத்தில் முதுநிலை கியூட் பொதுத்தேர்வு! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

டெல்லி: நடப்பாண்டு முதல் மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை படிப்பில் சேர கியூட் (CUET PG) பொது நுழைவுத்தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்பதிவு தொடங்கி உள்ள…

பேரறிவாளனை கொண்டாடுபவர்கள் வக்ரபுத்திக்காரர்கள்! நாராயணசாமி காட்டம்…

புதுச்சேரி; பேரறிவாளன் விடுதலையை கொண்டாடுபவர்கள் வக்ரபுத்திக்காரர்கள் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி காட்ட மாக விமர்சித்து உள்ளார். மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ்அழகிரியின்…

செருப்பை தலையில் சுமந்த சமூதாயத்தினர் இப்போது மேயர்! திண்டுக்கல் லியோனி சர்ச்சை பேச்சு

திருவள்ளூர்: செருப்பை தலையில் சுமந்து சென்ற சமூதாயத்தினரை மேயர் பதவியில் அமர வைத்தவர் முதல்வர் ஸ்டாலின் என லியோனி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மேயர்…

பெகாசஸ் வழக்கு: விசாரணை குழுவுக்கு மேலும் ஒரு மாதம் கூடுதல் அவகாசம் வழங்கி உச்சநீதி மன்றம் உத்தரவு

டெல்லி: பெகாசஸ் ஸ்பைவேர் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்த 3 பேர் கொண்ட விசாரணை குழுவுக்கு மேலும் ஒரு மாதம் கூடுதல் அவகாசம் வழங்கி உச்சநீதி மன்றம்…

ஜப்பானில் 24ந்தேதி நடைபெறும் ‘குவாட்’ மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல்!

டெல்லி: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 24ந்தேதி நடைபெற உள்ள குவாட் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பார் என இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்து உள்ளது. ரஷ்யா உக்ரைன்…

நாளை குரூப் 2 தேர்வு: தருமபுரி மாவட்டத்தில் தேர்வு மையம் குறித்து அவசர அறிவிப்பு

சென்னை: நாளை தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப்2, 2ஏ தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், தருமபுரிமாவட்டத்தில் தேர்வு மையம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி அவசர அறிவிப்பை…

பேரறிவாளனை விடுதலை செய்தது மூலம் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை பொய்த்துவிட்டது! கே.வி. தங்கபாலு

சேலம்: ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளியான பேரறிவாளனை விடுதலை செய்தது மூலம் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை பொய்த்து விட்டது மூத்த காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு தெரிவித்து…

மே 22ந்தேதி முதல் 15 நாட்கள் தொடர் உற்பத்தி நிறுத்தம்! திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

திருப்பூர்: அதிகரித்து வரும் நூல் உயர்வை கட்டுப்படுத்த வலியறுத்தி 2 நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடத்திய ஜவுளி விற்னையாளர்கள், வரும் 22ந்தேதி முதல் 15 நாட்கள் தொடர்…

ரயில்வேயில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும்! சென்னையில் ரயில்வே அமைச்சர் பேட்டி

சென்னை: தமிழகத்தில் உள்ள ரயில்வே பணிகளில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். சென்னை…

சீனர்களுக்கு முறைகேடான விசா: டெல்லி உயர்நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் கோரி மனு….

டெல்லி; சீனர்களுக்கு முறைகேடா விசா பெற்றுதர ரூ.50லட்சம் லஞ்சம் பெற்றதாக சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கில், கைது செய்யப்படுவதை தவிர்க்க, டெல்லி உயர்நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின்…