Month: May 2022

வெளிநாட்டில் சிகிச்சை: டி.ராஜேந்தர் உடல்நிலை குறித்து சிலம்பரசன் அறிக்கை…

சென்னை: உடல்நிலை பாதிக்கப்பட்டு, சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அஸ்டவதானி டி.ராஜேந்தரின் உடல் நிலை குறித்து, அவரது மகனும், நடிகருமான சிலம்பரசன் அறிக்கை வெளியிட்டு…

‘இருளை அகற்றி ஒளியூட்டும் சின்னமாக உதயசூரியன்’: சேலத்தில் ஓராண்டு சாதனைகளை பட்டியலிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சேலம்: சேலம் ஆத்தூரில் நடைபெற்ற திமுக அரசின் ஓராண்டு சாதனை பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் இருளை அகற்றி ஒளியூட்டும் சின்னமாக உதயசூரியன் விளங்குகிறது என…

சதுரகிரி மலை கோயிலுக்கு செல்ல மே 27 முதல் 31-ம் தேதி வரை அனுமதி! மாவட்ட நிர்வாகம் தகவல்

ஸ்ரீரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மலைக்கோவிலான சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலை கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு மே 27 முதல் 31-ம் தேதி வரை அனுமதி வழங்கப்படுவதாக மாவட்ட…

1சதவிகிதம் கமிஷன்: பதவி நீக்கம் செய்யப்பட்ட சுகாதார அமைச்சர் அதிரடி கைது!

பஞ்சாப்: ஒரு சதவிகித கமிஷன் பேரம் தொடர்பாக பஞ்சாப் சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் சிங்லாவின் பதவியை பறித்த, அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் பறித்து நடவடிக்கை…

இந்தியாவில் உள்ள தூய்மையான விமான நிலையங்களில் மதுரை விமான நிலையத்துக்கு முதலிடம்!

மதுரை: தூய்மையான விமான நிலையங்கள் பட்டியலில் மதுரைக்கு முதலிடம் கிடைத்துள்ளது நாட்டின் தூய்மையான விமான நிலையங்களில் மதுரை விமான நிலையத்துக்கு முதலிடம் கிடைத்துள்ளது. பயணிகளின் சேவைத்தர மதிப்பீட்டில்…

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! தமிழகஅரசு அறிவிப்பு

சென்னை: தமிழகஅரசு வழங்கும் கல்பனா சாவ்லா விருதுக்கு ஜூன் 30க்குள் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. வீர தீர செயல்களில்…

காவிரி டெல்டா பகுதிகளில்  82% தூர்வாரும் பணிகள் நிறைவு! அமைச்சர் துரை முருகன்

தஞ்சாவூர்: மேட்டூர் அணையில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், காவிரி டெல்டா பகுதிகளில் 82% தூர்வாரும் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன்…

சர்க்கரை விலையேற்றத்தை தடுக்க ஏற்றுமதி 10மில்லியன் டன்னுக்கு மேல் அனுமதி கிடையாது! மத்தியஅரசு

சென்னை: சர்க்கரை விலையேற்றத்தை தடுக்க ஏற்றுமதியை 10மில்லியன் டன்னுக்கு மேல் அனுமதி கிடையாது என மத்தியஅரசு புதியகட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டு உள்ளது. மோடி தலைமையிலான மத்திய பாஜக…

கியான்வாபி மசூதி வழக்கை மே 26ந்தேதிக்கு ஒத்தி வைத்தது வாரணாசி நீதிமன்றம்…

டெல்லி: கியான்வாபி மசூதி வழக்கை விசாரித்த வாரணாசி நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்த்த நிலையில், வழக்கின் அடுத்த விசாரணையை மே 26ந்தேதிக்கு ஒத்தி வைத்து…

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு எப்போது? நாளை வெளியாகும் என தகவல்…

சென்னை: பொதுவாக ஆண்டு இறுதித்தேர்வு முடிவும்போதே, கோடை விடுமுறையும் அறிவிக்கப்பட்டு, பள்ளி திறப்பு தேதியும் வெளியிடப்படும். ஆனால், இந்த ஆண்டு, பள்ளி இறுதி ஆண்டு தேர்வு முடிந்து…