Month: April 2022

காவலர் வீட்டு வசதி வாரிய கட்டடங்கள், தீயணைப்பு துறை வீரவணக்க நினைவு சின்னம்! திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: காவலர் வீட்டு வசதி வாரிய கட்டடங்கள், தீயணைப்பு துறை வீரவணக்க நினைவு சின்னத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். மேலும் ஓட்டுநர் உரிமத்தின்…

கடனுக்கான வட்டிகூட கட்ட முடியாத சூழல்: திவாலாகிறது இலங்கை?

ஸ்ரீலங்கா: கோத்தபய குடும்பத்தினரின் அவலமான மற்றும் எதேச்சதிகார ஆட்சியால் இலங்கை என்று கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழர்களை கொன்றுகுவிக்க சீனா உள்பட…

“என் படத்தைப் பார்த்தால்..!”: எச்சரிக்கும் ‘அந்த நாள்’ ஹீரோ ஆர்யன் ஷ்யாம்!

ஏவிஎம் சரவணனின் பேத்தியான அபர்ணாவை திருமணம் செய்துகொண்டவர், ஆர்யன் ஷியாம். தற்போது அவர், ‘அந்த நாள்’ என்ற படத்தை தயாரித்து நடித்து உள்ளார். ‘மிஷ்கின் இயக்கத்தில் நான்…

பிரபல ரவுடி கட்டை ராஜாவுக்கு தூக்கு! நீதிமன்றம் உத்தரவு…

தஞ்சாவூர்: பிரபல ரவுடி கட்டை ராஜாவுக்கு தூக்கு தண்டனை விதித்து, கும்பகோணம் அமர்வு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தஞ்சை பகுதியில் பிரபலமானவர் கட்டை ரவுடி. இவர்மீது…

அரசின் நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் அகற்றப்படும்! சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்…

சென்னை: அரசின் நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டிடங்களும் அகற்றப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் சட்டப்பேரவையில் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் இன்று த பொதுப்பணிகள் & நெடுஞ்சாலைகள்…

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் தலா ரூ.25ஆயிரம் என 8 பேருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி!!

சென்னை: கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் தலா ரூ.25ஆயிரம் என 8 பேருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டு இருப்பதாகவும், இதுவரை நலிந்தோர் மருத்துவம் மற்றும் கல்வி…

12/04/2022: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 796 பேருக்கு கொரோனா. 946 பேர் டிஸ்சார்ஜ்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 796 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 946 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 19 பேர் மட்டும் சிகிச்சை…

மகிழ்ச்சி: கொரோனா இல்லாத மருத்துவமனையாக மாறியது சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை…

சென்னை: கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கொரோனா நோயாளிகள் இல்லாத…

எரி பொருள் விலைஉயர்வை திசை திருப்பவே மொழி பிரச்சினை – ஆடியோ

எரிபொருட்களான பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை விண்ணை நோக்கி உயர்ந்துகொண்டிருக்கிறது. இது மக்களிடை கடுமையான அதிருப்தியை உருவாக்கி உள்ள நிலையில் பல இடங்களில் மக்கள் போராட்டத்துக்கு…

’65 வயதில் ஓய்வு என்பது மிகக் குறைவு’! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா

சென்னை: “65 வயதில் ஓய்வு என்பது மிகக் குறைவு” என்று கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, அமெரிக்காவில், நீதிபதிகள் ‘சாகும்வரை பதவியில் இருப்பார்கள் என்று…