Month: April 2022

திருமுல்லைவாயலில் 101 நரிக்குறவர் பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு, குடும்ப அட்டை உள்பட நலத்திட்டங்களை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: திருமுல்லைவாயலில் 101 நரிக்குறவர் பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு, குடும்ப அட்டை உள்பட நலத்திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். சென்னை ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயல் பகுதியில்…

உக்ரைனின் ஏவுகணை தாக்குதலில் ரஷிய போர்க்கப்பல்  மூழ்கியது!

கீவ்: உக்ரைன் மீது 50நாட்களுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வரும் ரஷிய படையின் போர்க்கப்பல் ஒன்றை, உக்ரைன் படையினர் ஏவுகணை தாக்குதல் மூலும் மூழ்கடித்துள்ளனர். கருங்கடலில் இருந்து…

ஆவடி அருகே பரிதாபம்: தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு…

ஆவடி: ஆவடி அருகே திருமுல்லைவாயல் பகுதியில், தரைக்கு கீழே உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிந்தனர். இந்த சம்பவம்…

இலவச மின்இணைப்பு பெற்ற விவசாயிகளுடன் முதல்வர் ஸ்டாலின் நாளை காணொளி கலந்துரையாடல்!

சென்னை: தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பதவி ஏற்றது முதல் சுமார் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இலவச மின்சாரம்…

2021-22-ம் நிதியாண்டில் ஏற்றுமதி ரூ.18.75 லட்சம் கோடி – ஜவுளித்துறையில் ரூ.19 ஆயிரம் கோடி முதலீட்டுக்கு ஒப்புதல்! மத்தியஅரசு

டெல்லி: 2021-22-ம் நிதியாண்டில் சேவை ஏற்றுமதி ரூ.18.75 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும், உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தில் ஜவுளித்துறையில் ரூ.19 ஆயிரம் கோடி முதலீட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு…

15/04/2022: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 949 பேருக்கு கொரோனா பாதிப்பு 6 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 949 புதிய கொரோன வழக்குகள் பதிவாகி உள்ளது. 810 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதுடன், 6 பேர் பலியாகி உள்ளனர்.…

20க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல்வன்புணர்வு செய்து வீடியோ எடுத்த சென்னை மாடல் முகமது சையது குண்டாசில் கைது!

சென்னை: 20க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து வீடியோ எடுத்து மிரட்டி வந்த சென்னை மாடல் மற்றும் துணைநடிகர் முகமது சையது (வயது 27) ஏற்கனவே…

தமிழ்நாட்டில் ஒட்டகங்களை பலியிடக்கூடாது! உயர்நீதி மன்றம்…

சென்னை: தமிழ்நாட்டில் ஒட்டகங்களை பலியிடக்கூடாது என்றும், மீறி தமிழகத்திற்கு கொண்டுவந்து பலியிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.…

நீட் விலக்கு மசோதா: ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்

சென்னை: நீட் விலக்கு மசோதாவிற்கு விரைவில் மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறும் வகையில் இந்திய அரசுக்கு அனுப்பிவைக்க கோரி ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் மீண்டும்…