Month: April 2022

மயிலாடுதுறையில் 41 நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒருவருக்கு கொரோனா

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் 41 நாட்களுக்கு பிறகு, மீண்டும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா 3வது அலை ஓய்ந்த பின்பு, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக…

பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு 70 ஆண்டுகள் சிறை

திருப்பூர்: பள்ளிக்குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 70 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு cஅருகே பள்ளிச்…

சோனியா காந்தியுடன், பிரசாந்த் கிஷோர் மீண்டும் ஆலோசனை

புதுடெல்லி: சோனியா காந்தியுடன், பிரசாந்த் கிஷோர் மீண்டும் ஆலோசனை நடத்தியுள்ளார். டெல்லியில் உள்ள சோனியா காந்தியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு கூட்டத்தில் பிரியங்கா காந்தி, ரன்தீப்…

பட்ஜெட் கூட்டத்தொடரில் விவாதங்களில் பங்கேற்ற உறுப்பினர்களில் திமுக எம்.பி., முதலிடம்

புதுடெல்லி: பட்ஜெட் கூட்டத்தொடரில் விவாதங்களில் பங்கேற்ற உறுப்பினர்களில் திமுக எம்.பி., முதலிடம் பிடித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா அதிகமான விவாதங்களில்…

ஐபிஎல் 2022 – கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி

மும்பை: ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா…

தமிழக தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை

சென்னை: தமிழக அரசு தனியார் பள்ளிகளில் இலவச கல்வி பெறும் உரிமையை வழங்கி வருகின்றது. தமிழகத்தில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்…

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் 13வது நாளாக இன்றும் மாற்றமில்லை

சென்னை: பெட்ரோல் டீசல் விலையில் 13வது நாளாக மாற்றம் இல்லாமல் தொடர்கிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின்…

அருள்மிகு ஏடகநாதர் கோயில் – மதுரை

அருள்மிகு ஏடகநாதர் கோயில் மதுரை மாவட்டம் திருவேங்கடத்தில் அமைந்துள்ளது. மதுரையில் இருந்து வடக்கே வைகை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள சிவத்தலம் திருவேடகம். இங்கு வைகை ஆறு தெற்கு…

18/04/2022: தமிழ்நாட்டில் இன்று 27 பேருக்கு கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 27 பேருக்கு தொற்று பரவல் உறுதியாகி உள்ளது. 26 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஒருவர் ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து தமிழகம்…