Month: April 2022

தர்காவிற்குள் இந்துக் கோயில்! மங்களூரில் பரபரப்பு…

மங்களூர்: கர்நாடக மாநிலம் மங்களூரு மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியர்களின் தர்கா ஒன்று புதுப்பிக்கும் பணி நடைபெற்றது. அப்போது, அதனுள் இந்து கோயில் ஒன்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.…

தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டிற்கு மத்தியஅரசுதான் காரணம்! திமுகவுக்கு தோள் கொடுக்கும் கே.எஸ்.அழகிரி

கும்பகோணம்: தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டிற்கு மத்தியஅரசுதான் காரணம் என ஆளும் திமுகவுக்கு ஆதரவாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார். தமிழகத்தில் திமுக தலைவர்…

கோவை போக்குவரத்துத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் ரூ.28.35 லட்சம் பறிமுதல்! லஞ்ச ஒழிப்பு காவல்துறை அதிரடி

கோயமுத்தூர்: கோவை மண்டல போக்குவரத்துத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.28.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது அதிர்ச்சியை…

`தமிழ்நாட்டிலும் ஹிஜாப்புக்கு தடை விதிக்க வேண்டும்!’  உயர் நீதிமன்றத்தில் மனு!

சென்னை: தமிழ்நாட்டிலும் ஹிஜாப்புக்கு தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனுமீதான விசாரணை திங்கட்கிழமை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.…

விஜய் மல்லையா, நீரவ் மோடியை இந்தியா அனுப்ப முழு ஒத்துழைப்பு வழங்குவோம்! போரிஸ் ஜான்சன் உறுதி

டெல்லி: இந்தியா பிரிட்டன் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் விஜய் மல்லையா, நீரவ் மோடியை இந்தியா அனுப்ப முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்களை விரைவில் இந்தியாவுக்கு அனுப்ப பிரிட்டன்…

ஏப்ரல் 24 பஞ்சாயத்து ராஜ் தினம்: தமிழ்நாடு முழுவதும் நாளை கிராம சபைக் கூட்டம்….

சென்னை: ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கடைபிடிக்கப்படுவதையொட்டி, நாளை தமிழகம் முழுவதும் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நீடித்த…

ஆப்கானிஸ்தானில் பயங்கரம்: மசூதியில் குண்டு வெடித்து 33 பேர் பலி, 43 பேர் காயம்…

காபூல்: தாலிபான்கள் ஆட்சி செய்துவரும், ஆப்கானிஸ்தானின் குண்டுஸ் பகுதியில் உள்ள மசூதியில் நேற்று இரவு தொழுகையின்போது திடீரென குண்டு வெடித்ததில் 33 பேர் கொல்லப்பட்டனர். 43 பேர்…

காயமடைந்த பெண் காவலருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை: நெல்லையில் கத்தியால் தாக்கப்பட்டு காயமடைந்த பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இன்று காலை காயமடைந்த அந்த பெண்…

அறிவு வேட்கைக்கான திறவுகோல் புத்தகங்களே! முதலமைச்சரின் புத்தநாள் டிவிட்…

சென்னை: அறிவு வேட்கைக்கான திறவுகோல் புத்தகங்களே என உலக புத்தக நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார். ஏப்ரல் 23 ஆம் நாள் உலகப் புத்தக நாள்…

உள்ளூர் மொழிகளை வழக்காடு மொழியாக்க நடவடிக்கை! தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேச்சு…

சென்னை: சென்னையில் இன்று நடந்த நீதிமன்ற கட்டிட அடிக்கல் நாட்டு விழா மற்றும் புதிய வணிக நீதிமன்றம் திறப்பு விழாவில் கலந்துகொண்ட உச்சநீதிமன்ற தலைமை நிதிபதி என்.வி.ரமணா,…