Month: March 2022

ரஷியா-உக்ரைன் போரால் சமையல் எண்ணை விலை லிட்டருக்கு ரூ.40 வரை உயர்வு….

சென்னை: ரஷியா-உக்ரைன் போரால் சமையல் எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தற்போது லிட்டருக்கு ரூ.40 அதிகரித்துள்ளதாக வணிகர்கள் தெரிவித்து உள்ளனர். உக்ரைன் மீது ரஷியா இன்று…

உள்ளாட்சி தேர்தல் தோல்வியால் ஜெய்பீம் விவகாரத்தை கையில் எடுத்த பாமக – கார்டூன் விமர்சனம்…

உள்ளாட்சி தேர்தல் தோல்வியால் அரசியல் அனாதையான பாமக, தற்போது மீண்டும் ஜெய்பீம் விவகாரத்தை கையில் எடுத்து தியேட்டர் உரிமையாளர்களை மிரட்டி வருகிறது. மேலும் ஆறுமுகசாமி அணையம் தொடர்பாகவும்…

செயின்ட் கோபைன் நிறுவனத்தின் மிதவை கண்ணாடி பிரிவை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

காஞ்சிபுரம்: செயின்ட் கோபைன் நிறுவனத்தின் மிதவை கண்ணாடி பிரிவை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னர் செயின்ட் கோபைன் நிறுவனத்தின் கண்ணாடி தொழிற்சாலையை பார்வையிட்டார். காஞ்சிபுரம் மாவட்டம்…

பாஜக உறுப்பினர் கல்யாணராமன் சட்டத்துக்கு அப்பாற்பட்டவரா..? உயர்நீதிமன்றம் காட்டம்….

சென்னை: பாஜக உறுப்பினர் கல்யாணராமன் சட்டத்துக்கு அப்பாற்பட்டவரா..? உயர்நீதிமன்றம் காட்டடமாக கேள்வி எழுப்பி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை நங்கநல்லூரை சேர்ந்தவர் கல்யாணராமன், இவர்…

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய  மாணவர்களுக்கு மனநல ஆலோசனை! அமைச்சர் மா.சு. தொடங்கி வைத்தார்…

சென்னை: போர் நடைபெற்று வரும் உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய தமிழக மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று…

இந்தியாவில் கொரோனா 4வது அலை வர வாய்ப்பு இல்லை! சிஎம்சி வைரலாஜி பேராசிரியர் தகவல்…

வேலூர்: இந்தியாவில் கொரோனா 4வது அலை பரவ வாய்ப்பு இல்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் தலைவரும், வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியின் வைரலாஜி…

எல்.ஐ.சி. பங்குகளை வெளியிட செபி பச்சைக்கொடி!

டெல்லி: மத்தியஅரசின் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் பொதுப்பங்கு (ஐபிஓவுக்கு) விற்பனைக்கு பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி அனுமதி அளித்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து வரும்…

‘சீர்திருத்த திருமணச் சட்டம்’ இந்தியா முழுவதும் சட்டமாக வர வேண்டும்! தமிழச்சி தங்கபாண்டியன் இல்லத் திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

சென்னை: ‘சீர்திருத்த திருமணச் சட்டம்’ இந்தியா முழுவதும் சட்டமாக வர வேண்டும் என திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய…

9மாதமாக பரோலில் உள்ள பேரறிவாளன் ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!

சென்னை: கடந்த 9மாதமாக பரோலில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளன் ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். முன்னாள்…