Month: March 2022

காங்கிரஸ் தலைவராக சோனியா தொடர்வார் : நிர்வாகிகள்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா தொடர்வார் என அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர். நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதனை…

திருமாவளவன் கருத்து வரவேற்கத்தக்கது: கே.எஸ்.அழகிரி

சென்னை: திருமாவளவன் கருத்து வரவேற்கத்தக்கது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், காங்கிரஸ்…

ராகுல்காந்தியே காங்கிரஸ் தலைவராகவும், வருங்கால பிரதமராகவும் வரவேண்டும் – செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.

புதுடெல்லி: ராகுல்காந்தியே காங்கிரஸ் தலைவராக வரவேண்டும் என்று சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கு. செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சம்மட்டியின் கடைசி…

உக்ரைனுக்கான இந்திய தூதரகம் போலந்துக்கு மாற்றம்

உக்ரைன்: உக்ரைனுக்கான இந்திய தூதரகம் போலந்துக்கு மாற்றம் செய்யப்படுவதாக வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. உக்ரைனில் பாதுகாப்பு நிலைமை மிக மோசமடையும் நிலையில் நாட்டின் மேற்குப் பகுதிகளில் தாக்குதல்கள் உள்ளிட்டவற்றைக்…

வரும் ஜூன், ஜூலை மாதங்களில் கொரோனா நான்காம் அலை – நிபுணர் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: வரும் ஜூன், ஜூலை மாதங்களில் கொரோனா நான்காம் அலை உருவாகக் கூடும் என்று கொரோனா நிபுணர் குழுவின் தலைவர் இக்பால் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த ஆண்டு…

டெல்லியில் துவங்கியது காங்கிரஸின் காரிய கமிட்டி கூட்டம்

புதுடெல்லி: டெல்லியில் காங்கிரஸின் காரிய கமிட்டி கூட்டம் துவங்கியது. இந்த கூட்டத்தில் 5 மாநில தேர்தல் தோல்வி உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இந்த கூட்டத்தில்…

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2ம் அமர்வு.. பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப காங்கிரஸ் திட்டம்

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2ம் அமர்வு நாளை தொடங்க உள்ள நிலையில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்…

கோவைக்கு மோடி அரசு ஏதாவது செய்துள்ளதா? கோவை எம்.பி. கேள்வி

கோவை: கோவைக்கு பிரதமர் ஏதாவது செய்துள்ளாரா? கோவை எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். கோவை எம்.பி., நடராஜன் தனது சாதனைகளை பட்டியலிட்டுள்ளார். பினனர் வானதி சீனிவாசனுக்கு கோவை எம்.பி.,…

இயற்கை விவசாயத்திற்கான திட்டங்கள் தமிழக வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறும் – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை: இயற்கை விவசாயத்திற்கான திட்டங்கள் தமிழக வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் முதன்முறையாக வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்)…