நடிகை ஊர்வசியின் தம்பி மனைவி உள்பட 2 பேர் தற்கொலை…! விழுப்புரத்தில் சோகம்..
விழுப்புரம்: நடிகை ஊர்வசியின் தம்பி மனைவி மற்றும் அவரது சகோதரர் ஆகிய இருவரும் வறுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டனர். இந்த சம்பம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.…
விழுப்புரம்: நடிகை ஊர்வசியின் தம்பி மனைவி மற்றும் அவரது சகோதரர் ஆகிய இருவரும் வறுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டனர். இந்த சம்பம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.…
டெல்லி: இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் கோவா, உத்தரகாண்ட், உ.பி. மாநில சட்டமன்ற தேர்தலில், பிற்பகல் 3மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரம் வளியாகி உள்ளது. 40 தொகுதிகளைக்…
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு ரூ.1000 உதவி தொகைக்கான வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சமயத்தில்,…
திருவண்ணாமலை: தமிழ்நாட்டில் இன்று 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பள்ளி மாணாக்கர்களுக்கு இன்று திருப்புதல் தேர்வு தொடங்கி உள்ள நிலையில், தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே சமுக…
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி விசாரணை ஆணையத்தில், தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆஜர் ஆனார்.…
டெல்லி: நீட் விவகாரத்தில் மற்ற மாநிலங்களும் தமிழக அரசை பின்பற்ற வேண்டும் என்று யுஜிசி முன்னாள் தலைவர் சுகதேயோ தோரட் தெரிவித்துள்ளார். அத்துடன், தேசிய கொள்கை குறித்து…
தஞ்சை: மதமாற்றம் செய்ய வலியுறுத்தியதாக வீடியோ வெளியிட்டு, தற்கொலை செய்துகொண்ட தஞ்சை பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை தொடர்பான வழக்கில், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதில்…
டெல்லி: பிரான்சில் இருந்து இறுதியாக 3 ரஃபேல் விமானங்கள் அடுத்த வாரம் இந்தியா வருகை தர உள்ளது. ஏற்கனவே 33 ரஃபேல் விமானங்கள் இந்தியா வந்தடைந்துள்ள நிலையில்,…
2013 ஏப்ரல் முதல் 2016 டிசம்பர் வரை தேசிய பங்குச் சந்தையின் (என்.எஸ்.சி. -NSE) நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றியவர் சித்ரா ராமகிருஷ்ணன்.…
சென்னை: பெண்களுக்கு விரைவில் ரூ.1000 வழங்கப்படும் என நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார். மேலும், தான் ஒரு வாக்குறுதி கொடுத்தால், அதை…