Month: January 2022

பஞ்சாபில் பிரதமர் மோடி தாக்கப்பட்டாரா? : சத்தீஸ்கர் முதல்வர் சரமாரி கேள்வி

ராய்ப்பூர் நேற்று பஞ்சாபில் பிரதமர் மோடியின் வருகையின் போது நடந்த நிகழ்வுகள் குறித்து சத்தீஸ்கர் முதல்வர் பிரதமருக்குக் கேள்விக் கணைகள் தொடுத்துள்ளார். நேற்று பஞ்சாப் சென்ற பிரதமர்…

ராஜேந்திர பாலாஜியுடன் கைதான 4 பேர் ஜாமீனில் விடுதலை

விருதுநகர் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் கைது செய்யப்பட்ட 4 பேர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வேலை வாங்கித் தருவதாக ரூ. 3 கோடி மோசடி…

தமிழகத்தில் ஆண்களை விடப் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகம் – விவரம் இதோ

சென்னை தமிழகத்தில் நேற்று வெளியான இறுதி வாக்காளர் பட்டியலில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்து…

பிரதமர் மோடி மதுரையில் பங்கேற்கவிருந்த பொங்கல் நிகழ்ச்சி ஒத்திவைப்பு!

சென்னை: பிரதமர் மோடி பங்கேற்கவிருந்த பொங்கல் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்படுவதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்படவுள்ள மருத்துவக்கல்லூரிகளை திறந்துவைக்க பிரதமர் மோடி…

அம்மா மினி கிளினிக் மூடியது குறித்து சட்டப்பேரவையில் விவாதம்!

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா மினி கிளினிக் திட்டத்தை நிறுத்தியது குறித்து தமிழக சட்டப்பேரவையில் இன்று விவாதம் நடைபெற்றது. கடந்த அதிமுக ஆட்சியில், ஏழை,…

ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடுகள் குறித்து விசாரிக்க குழு! ஸ்டாலின்

சென்னை: ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடுகள் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறினார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையின்போது பெய்த மழை காரணமாக,…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு தடையில்லை! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிட தடையில்லை என மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று…

அரசியல் உள் நோக்கம் கொண்ட வழக்கா? ராஜேந்திர பாலாஜி வழக்கில் உச்சநீதி மன்றம் கேள்வி…

டெல்லி: முன்ஜாமின் வழக்கு இன்று விசாரணைக்கு வர இருந்த நிலையில், ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய என்ன அவசரம், இது அரசியல் வழக்கா என்று தமிழ்நாடு காவல்துறைக்கு…

3நாள் நடைபெறுவதாக இருந்த காங்கிரஸின் அரசியல் பயிற்சி முகாம் ரத்து! கே.எஸ்.அழகிரி

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடக்கவிருந்த 3 நாள் அரசியல் பயிற்சி முகாம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.…

பஞ்சாப் பாதுகாப்பு குளறுபடி: குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்துடன் பிரதமர் மோடி சந்திப்பு!

டெல்லி: பஞ்சாபில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு கேள்விக்குறியானது தொடர்பாக, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை இன்று மோடி சந்தித்து பேசினார். பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக…