ரூ.2 கோடி மோசடி! ஈரோடு அதிமுக பிரமுகர் பி.பி.கே. பழனிசாமி உள்பட 11 பேர் மீது வழக்கு…
ஈரோடு: வீட்டுமனை வாங்கி தருவதாக ரூ.2 கோடி மோசடி செய்த புகாரில், ஈரோடு மாவட்ட அதிமுக பிரமுகர் பி.பி.கே. பழனிசாமி உள்பட 11 பேர் மீது வழக்கு…
ஈரோடு: வீட்டுமனை வாங்கி தருவதாக ரூ.2 கோடி மோசடி செய்த புகாரில், ஈரோடு மாவட்ட அதிமுக பிரமுகர் பி.பி.கே. பழனிசாமி உள்பட 11 பேர் மீது வழக்கு…
காஞ்சிபுரம்: பருவமழைகாரணமாக செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதால், உபரிநீர் திறக்கப்பட்டது. இந்த நீர் திறப்பு 51 நாட்களுக்கு பிறகு தற்போது நிறுத்தப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை…
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், திமுக சார்பில் போட்டியிட வேட்புமனு அளித்துள்ளவர்களிடம், நாளை நேர்காணல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில்…
பஞ்சாப்: பஞ்சாப் நீதிமன்ற குண்டுவெடிப்பு வழக்கில் ஜெர்மனியில் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில்…
டெல்லி: கொரோனா தொற்று காலத்தில் மாணாக்கர்களின் கல்வி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாடத்திட்டங்களை குறைக்க திட்டமிட்டு இருப்பதாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தெரிவித்து…
டெல்லி: இந்தியாவில், மேலும் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. ஏற்கனவே 4 தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், தற்போது COVOVAX, CORBEVAX என்ற…
சென்னை: ஏப்ரல் கடைசி அல்லது மே முதல் வாரத்தில் பொதுத்தேர்வுகள் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறிய பள்ளிக்க்லவித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிகளில் பாலியல் புகார்களை தடுக்க…
சென்னை: ரூ.3 கோடி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக, தமிழ்நாடு காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து உள்ளது. அவரை…
அரியலூர்: பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்து வரும் விவகாரம் பூதாகரமாக கிளம்பியுள்ள நிலையில், 10ம்வகுப்பு மாணவனுக்கு ஆசிரியை ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்…
கோவை: இந்திய தேசிய காங்கிரஸின் 137வது நிறுவன நாள் இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய…