Month: December 2021

ரூ.2 கோடி மோசடி! ஈரோடு அதிமுக பிரமுகர் பி.பி.கே. பழனிசாமி உள்பட 11 பேர் மீது வழக்கு…

ஈரோடு: வீட்டுமனை வாங்கி தருவதாக ரூ.2 கோடி மோசடி செய்த புகாரில், ஈரோடு மாவட்ட அதிமுக பிரமுகர் பி.பி.கே. பழனிசாமி உள்பட 11 பேர் மீது வழக்கு…

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு நிறுத்தம்!

காஞ்சிபுரம்: பருவமழைகாரணமாக செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதால், உபரிநீர் திறக்கப்பட்டது. இந்த நீர் திறப்பு 51 நாட்களுக்கு பிறகு தற்போது நிறுத்தப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: திமுக வேட்பாளர்களிடம் நாளை நேர்காணல்!

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், திமுக சார்பில் போட்டியிட வேட்புமனு அளித்துள்ளவர்களிடம், நாளை நேர்காணல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில்…

பஞ்சாப் நீதிமன்ற குண்டுவெடிப்பு வழக்கில் ஜெர்மனியில் ஒருவர் கைது…!

பஞ்சாப்: பஞ்சாப் நீதிமன்ற குண்டுவெடிப்பு வழக்கில் ஜெர்மனியில் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில்…

பாடத்திட்டங்களை குறைக்க திட்டம்! தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்…

டெல்லி: கொரோனா தொற்று காலத்தில் மாணாக்கர்களின் கல்வி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாடத்திட்டங்களை குறைக்க திட்டமிட்டு இருப்பதாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தெரிவித்து…

COVOVAX, CORBEVAX: இந்தியாவில் மேலும் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்தியஅரசு அனுமதி…

டெல்லி: இந்தியாவில், மேலும் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. ஏற்கனவே 4 தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், தற்போது COVOVAX, CORBEVAX என்ற…

பள்ளிகளில் புகார் பெட்டி – ஏப்ரல் கடைசி அல்லது மே முதல் வாரத்தில் பொதுத்தேர்வுகள்! அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: ஏப்ரல் கடைசி அல்லது மே முதல் வாரத்தில் பொதுத்தேர்வுகள் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறிய பள்ளிக்க்லவித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிகளில் பாலியல் புகார்களை தடுக்க…

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குறித்து, கட்சியினரிடமும், அதிமுக ஐடிவிங் ஊழியர்களிடமும் விசாரணை நடத்துகிறது காவல்துறை…

சென்னை: ரூ.3 கோடி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக, தமிழ்நாடு காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து உள்ளது. அவரை…

10ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை…! ‘ஆசிரியை’ போக்சோவில் கைது…

அரியலூர்: பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்து வரும் விவகாரம் பூதாகரமாக கிளம்பியுள்ள நிலையில், 10ம்வகுப்பு மாணவனுக்கு ஆசிரியை ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்…

இந்திய தேசிய காங்கிரஸின் 137வது நிறுவன நாள்: காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என எம்எல்ஏ செல்வப்பெருந்தகை நம்பிக்கை

கோவை: இந்திய தேசிய காங்கிரஸின் 137வது நிறுவன நாள் இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய…