“மன்னரை மண்டியிட வைத்த விவசாயிகள்” என கூறிய பிரகாஷ் ராஜ்….!
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என பிரதமர் நரேந்திர மோடி இன்று…
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என பிரதமர் நரேந்திர மோடி இன்று…
** ஸ்டாலின் தலைமையிலான தி. மு. க. அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, இந்த ஆறுமாத குறுகிய காலத்தில் பல மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற்றப் பட்டு வருகின்றன!…
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா,…
பிரதமர் நரேந்திர மோடி, தனது கட்சி, அண்மையில் நடந்த இடைத் தேர்தல்களில் படுதோல்வி அடைந்த அதிர்ச்சியின் விளைவே- மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்து இருக்கிறார்…
ஆந்திர முதலவர் ஜெகன்மோகன் ரெட்டியின் உறவினரும் முன்னாள் அமைச்சருமான ஒய்.எஸ். விவேகானந்த ரெட்டி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் குடும்ப உறுப்பினரின்…
சூர்யா நடித்திருக்கும் எதற்கும் துணிந்தவன் படம் 2022 பிப்ரவரி 4 வெளியாகும் என்ற சன் பிக்சர்ஸின் அறிவிப்பால் 2022 பொங்கலுக்கு அஜித்தின் வலிமை தனியாக வெளியாகும் சூழல்…
மும்பையில் அனுமதியில்லாமல் பார் நடத்தி வருவதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அக்டோபர் மாதம் 3 ம் தேதி…
டெல்லி: வேளாண் சட்டத்துக்குஎதிராக ராஜ்யசபாவில் குரல் கொடுத்து சஸ்பெண்ட் ஆன 9 எம்.பிக்களில் ஒருவரான காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சட்டவா தற்போது உயிரோடு இல்லை. ஒருவேளை அவர்…
கேரளாவின் கொச்சியைச் சேர்ந்தவர் விஜயன் எர்ணாகுளத்தில் உள்ள கதிர்கடவு என்ற பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக டீ கடை நடத்தி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு…
சண்டிகர்: வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு நினைவு சின்னம் அமைக்கப்படும் என பஞ்சாப் முதல்வர் அறிவித்து உள்ளார். மோடி தலைமையிலான மத்தியஅரசு கொண்டு வந்த…