Month: November 2021

சிறப்பு எஸ்ஐ பூமிநாதன் கொலை தொடர்பாக 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது…! புதுக்கோட்டை காவல்துறை

புதுக்கோட்டை: ஆடு திருட்டு கும்பலை துரத்திச் சென்ற எஸ்.ஐ. பூமிநாதன் கொலை தொடர்பாக இரண்டு சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக புதுக்கோட்டை காவல்துறை…

பத்திரப்பதிவு செய்யும் சார்பதிவாளர் அலுவலகளுக்கு டோக்கன் கருவி வாங்க ரூ.3.34 கோடி நிதி ஒதுக்கீடு; தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பத்திரப்பதிவு செய்யும் சார்பதிவாளர் அலுவலகங்களில் டோக்கன் கருவி வாங்க ரூ.3.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி…

6 கோரிக்கைகளுடன் விவசாயிகள் பிரதமருக்கு கடிதம்… வேளாண் சட்டங்களை விலக்குவது மட்டுமே தீர்வாகாது…

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் விலக்கிக் கொள்ள வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தலைநகர் டெல்லியை கடந்த ஓராண்டுக்கும் மேலாக…

22/11/2021: இந்தியாவில் 538 நாட்களுக்கு பிறகு நேற்று 8,488 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,488 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இது கடந்த 538 நாட்களுக்கு பிறகு குறைவான பாதிப்பு. நேற்று ஒரே…

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டம்! வேளாண் சட்டம் ரத்து உள்பட தீர்மானங்கள் முழு விவரம்…

சென்னை: திமுக தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று திமுக எம்.பி.க்கள் கூட்டம் முதலமைச்சரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில், 3 வேளாண்…

மெட்ராஸ் உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமைநீதிபதியாக பதவி ஏற்றார் முனீஸ்வர் நாத் பண்டாரி! ஆளுநர் பதவி பிரமாணம்..

சென்னை: மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி இன்று பதவியேற்றார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.…

புதிய மாநகராட்சி உதயம் எதிரொலி: தமிழகம் முழுவதும் 11 நகராட்சிகளின் ஆணையர்கள் இடமாற்றம்

சென்னை: தமிழ்நாட்டில் தாம்பரம் புதிய மாநகராட்சியாக தொடங்கப்பட்ட நிலையில், அதனுடன் இணைக்கப்பட உள்ள நகராட்சிகளில் பணியாற்றி வந்த நகராட்சி ஆணையர்கள் உள்பட 11 நகராட்சிகளின் ஆணையர்களை இடமாற்றம்…

தமிழக வெள்ளப்பாதிப்பு: மத்தியகுழு இன்று 4 மாவட்டங்களில் ஆய்வு…

சென்னை: தமிழக வெள்ளப்பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழகம் வந்துள்ள மத்தியகுழு நேற்று தலைமை செயலாளருடன் ஆலோசனை நடத்தியது. இதையடுத்து இன்று 4 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்கிறது.…

ஆடு திருடும் கும்பலை விரட்டிச்சென்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெட்டி படுகொலை! முதலமைச்சர் ரூ.1 கோடி நிதிஉதவி…

புதுக்கோட்டை: நள்ளிரவில் ஆடு திருடும் கும்பலை விரட்டிச்சென்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், ஆடு திருடும் கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில்,…

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் வெளுத்து வாங்கும் மழை… பள்ளி மாணவர்கள் அவதி…

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால்,பள்ளிக்கு செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்கு செல்லும் ஊழியர்கள் கடும்…