Month: November 2021

பாலியல் குற்றவாளிகள் மீது தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை! அமைச்சர் பெரியசாமி உறுதி…

திண்டுக்கல்: பாலியல் சம்பவத்தை யார் செய்தாலும் அவர்களுக்கு தயவு தாட்சண்யம் பார்க்கப்பட மாட்டாது. அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கல்லூரியில் படித்து வரும் மாணவிகளுக்கு உரிய…

ஆண்களை மட்டுமே பாலியல் குற்றவாளி என சொல்லும் அனைவரிடம் ஒரு கேள்வி?

நெட்டிசன் Geetha Rathinakumar முகநூல் பதிவு… ஆண்களை மட்டுமே பாலியல் குற்றவாளி என சொல்லும் அனைவரிடம் ஒரு கேள்வி? ஆண் பெண் எதிர்பாலினம் என அனைவருக்கும் தெரிந்தும்…

பெண்களுக்கு மாதம் ரூ.1000 இலவசம்! பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க கெஜ்ரிவால் வியூகம்…

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க ஆம்ஆத்மி கட்சி கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என…

அப்போலோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது  சிசிடிவி-க்களை நிறுத்தச் சொன்னது யார்? ஆர்டிஐ தகவல்….

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவர் சிகிச்சைக்காக அப்போலோவில் அனுமதிக்கப்படடபோது, அவர் சிகிச்சை பெறும் பகுதியில் உள்ள…

சேலத்தில் பயங்கரம்: சிலிண்டர் வெடித்து 5வீடுகள் தரைமட்டம்… ஒருவர் பலி … பலர் காயம்…

சேலம்: சேலம் அருகே சிலிண்டர் வெடித்து 5 வீடுகள் தரைமட்டமானதுடன், அந்த வீடுகளில் இருந்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்து இருப்பதாகவும் பலர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.…

23/11/21: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 7,579 பேர் கொரோனாவால் பாதிப்பு; 236 பேர் பலி…

டெல்லி: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8000த்திற்கு கீழ் சரிந்துள்ளது. கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 7,579 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், சிகிச்சை பலனின்றி…

ரோந்து பணிக்கு செல்லும்போது துப்பாக்கியுடன் செல்லுங்கள்! காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தல்…

சென்னை: ஆடு திருடிய கும்பலால் கொல்லப்பட்ட சிறப்பு எஸ்.ஐ பூமிநாதன் வீட்டிற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய டிஜிபி சைலேந்திரபாபு பின்னர் செய்தியாளர்களுடன் பேசும்போது, ரோந்து பணிக்கு…

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 25ந்தேதி முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை: வங்கக் கடலில் புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24மணி நேரத்தில் மேலும் தீவிரமடைய உள்ளதால், தமிழ் நாட்டின் கடலோர மாவட்டங்களில் 25ஆம் தேதி மீண்டும்…

தமிழ்நாட்டை நம்பர் 1 மாநிலமாக மாற்றுவதே தனது குறிக்கோள்! திருப்பூர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின்

திருப்பூர்: தமிழ்நாட்டை நம்பர் 1 மாநிலமாக மாற்றுவதே தனது குறிக்கோள், அதற்கு பக்கபலமாக இருங்கள் என திருப்பூர் ஏற்றுமதி யாளர்களிடைய நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்…

கோவை கொடிசியாவில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 3வது முதலீட்டாளர்கள் மாநாடு..!

கோயமுத்தூர்: கோவையில் முகாமிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள கொடிசியா மாநாட்டில் நடைபெறும் முதலீட்டாளர்கள மாநாட்டில் கலந்துகொள்கிறார். திமுக ஆட்சி வந்தபிறகு நடைபெறும் 3வது முதலீட்டாளர்கள் மாநாடு என்பது…