Month: November 2021

08/11/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 11,451 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக11,451 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதுடன், 266 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8…

தத்தளிக்கும் சென்னை: 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்..

சென்னை: தொடர் கனமழை காரணமாக சென்னை மாநகரம் தத்தளித்துக்கொண்டிருக்கும் நிலையில், இன்று 2வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களத்தில் இறங்கி மீட்பு பணிகளை துரித்தப்படுத்தி வருகிறார். மேலும்…

30மணி நேரமாக மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதி: மழைநீர் வடிந்தபிறகுதான் மின்சாரமாம்…! அமைச்சர் செந்தில்பாலாஜி…

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதி உள்பட சென்னையின் பல பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், சுமார் 30 மணி…

காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழ்நாட்டில் இன்னும் 5 நாட்கள் கனமழை தொடரும்…

சென்னை: வங்கக்கடலில் அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக உள்ளதால், அடுத்த 5 நாட்கள் தமிழ்நாட்டில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என…

தமிழகத்திற்கு இன்னொரு மகத்தான நாள் காத்திருக்கிறது.! வெதர்மேன் தகவல்

சென்னை: கனமழை புதுச்சேரி மற்றும் டெல்டா பகுதிக்கு மாறும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள வெதர்மேன், இன்னொரு மகத்தான நாள் தமிழகத்திற்கு காத்திருக்கிறது என்றும் குறிப்பிட்டு உள்ளார். தென்கிழக்கு…

வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை: மின்சார ரயில் சேவை பாதிப்பு – விரைவு ரயில்கள் 3 மணி நேரம் தாமதம்

சென்னை: தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளத்தில் சென்னை தத்தளித்துக்கொண்டிருக்கிறது. இதனால், பல இடங்களில் தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளதால் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டு…

24 மணி நேரத்தில் இந்தியாவில் 8.70 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 8,70,058 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,648 பேர் அதிகரித்து மொத்தம் 3,43,66,614 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

இன்று சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு

சென்னை இன்று சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மக்களின்…

கனமழை :  செங்கை, காஞ்சி, திருவண்ணாமலை மாவட்டத்தில் நிரம்பிய 272 ஏரிகள்

சென்னை தற்போது பெய்து வரும் கனமழை காரணமாகச் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் 272 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டி உள்ளன. தொடர்ந்து தமிழகத்தின் பல மாவட்டங்களில்…

மீண்டும் இந்திய நேயர்களுக்கான ஒலிபரப்பைத் தொடங்கும் கொழும்பு வானொலி

கொழும்பு சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய நேயர்களுக்காகக் கொழும்பு வானொலி சர்வதேச ஒலிபரப்பை மீண்டும் தொடங்க உள்ளது. தற்போது லண்டன் பிபிசி தமிழோசை, சிங்கப்பூர் ஒலி,…