Month: October 2021

டெல்லி எல்லையான திக்ரி, காஜிபூர் நெடுஞ்சாலைகளில் போடப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றம்! பொதுமக்கள் செல்ல அனுமதி…

டெல்லி: விவசாயிகள் போராட்டம் காரணமாக, அவர்கள் டெல்லிக்குள் புக முடியாதவாறு, டெல்லி எல்லையில் காங்கிரிட்டால் ஆன தடுப்புகள் போடப்பட்டடிருந்தன. அந்த தடுப்புகள் இன்று அகற்றப்பட்டன. இதையடுத்து நெடுஞ்சாலையில்…

கன்னட சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி

கன்னட திரையுலகின் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படும் புனீத் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த போது அவருக்கு உடல்நலக் குறைவு…

மகிழ்ச்சி: நவம்பர் 1ம் தேதி முதல்வர் ஸ்டாலினால் திறக்கப்படுகிறது கோயம்பேடு, வேளச்சேரி மேம்பாலங்கள்!

சென்னை: கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் இருந்து வரும், கோயம்பேடு, வேளச்சேரி மேம்பாலங்கள் நவம்பர் 1ம் தேதி முதல்வர் ஸ்டாலினால் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் கடந்த…

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு “ஆரஞ்சு அலர்ட்” ! இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி: அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால், தமிழ்நாட்டுக்கு “ஆரஞ்சு அலர்ட்” விடுக்கப்படுவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது. தென்மேற்கு வங்க கடல்…

உச்சநீதிமன்ற உத்தரவை மீறி 137 அடியிலேயே முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தண்ணீரை திறந்தது கேரளா…

திருவனந்தபுரம்: முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ள நிலையில், அந்த உத்தரவை மீறி 137 அடியிலேயே…

மாநிலங்களுக்கு 44 ஆயிரம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. இழப்பீடு விடுவிப்பு… தமிழகத்திற்கு ரூ.2,240 கோடி…

டெல்லி: மாநிலங்களுக்கு 44 ஆயிரம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. இழப்பீடு விடுவித்துள்ள மத்தியஅரசு, தமிழகத்திற்கு ரூ.2,240 கோடி விடுத்துள்ளது. கடந்த மே மாதம் 28ஆம் தேதி நடந்த…

பிற மாநிலத்தவர்கள் தமிழகத்திற்குள் நுழைய ‘இன்னர் லைன் பர்மிட்’ முறை கொண்டு வரவேண்டும்! வேல்முருகன்

சென்னை: பிற மாநிலத்தவர்கள் தமிழகத்திற்குள் நுழைய ‘இன்னர் லைன் பர்மிட்’ முறை கொண்டு வரவேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக்கட்சித் தலைவர் வேல்முருகன் தமிழகஅரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். தமிழ்நாட்டில்…

29/10/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில 805 பேர் கொரோனாவுக்கு பலி… தொடர்ந்து அதிகரிக்கும் உயிரிழப்பால் அதிர்ச்சி…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 14,348 பேருக்கு கொரோனா தொற்று பதிவான நிலையில், 805 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வரும் உயிரிழப்பு…

கோரிப்பாளையம் தேவர் சிலை, தெப்பக்குளம் மருது சகோதரர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் சசிகலா…

மதுரை: அதிமுகவை கைப்பற்றும் நோக்கில் மதுரையில் நேற்று முதல் முகாமிட்டுள்ள சசிகலா, நாளை பசும்பொன் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன் னிட்டு, இன்று மதுரை கோரிப்பாளையம்…

முதல்வர் ஸ்டாலின் இன்று கீழடியில் ஆய்வு, நாளை பசும்பொன்னில் தேவர் சிலைக்கு மரியாதை…

சென்னை: 2 நாள் பயணமாக இன்று மதுரை செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கீழடிக்கு சென்று அங்கு ஆய்வு செய்கிறார். அதைத்தொடர்ந்து, நாளை பசும்பொன் சென்று அங்கு…