Month: September 2021

ஹிப்ஹாப் தமிழாவின் ‘சிவக்குமாரின் சபதம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு….!

பாடகர், இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. தமிழில் வெளியான முதல் ஹிப் ஹாப் ஆல்பம், ‘ஹிப் ஹாப் தமிழன்’. நான் சிரித்தால்…

பிரபல கவிஞரும், பாடலாசிரியருமான பிரான்சிஸ் கிருபா உடல்நலக்குறைவால் காலமானார்….!

வெண்ணிலா கபடிகுழு, அழகர்சாமியின் குதிரை, ராட்டினம், குரங்கு பொம்மை ஆகிய படங்களில் பாடல்களை எழுதிய பிரான்சிஸ் கிருபா உடல்நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். காமராஜரின் வாழ்க்கை வரலாற்றுப்…

9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான நடத்தை விதிகள் அறிவிப்பு…..

சென்னை: தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.…

17/09/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டலம் வாரியாக விவரம்..

சென்னை: தமிழகத்தில் நேற்று 1,693 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று 202 பேர் தொற்று பாதிப்புக்குள்ளாகி உள்னனர். மேலும், 24 மாவட்டங்களில் பாதிப்பு…

பலகாரம் செய்ய பயன்படுத்திய எண்ணெயில் விமானத்தைப் பறக்கவிட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம்

லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் இருந்து கிளாஸ்கோ விமான நிலையம் வரையிலான 380 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க மறுசுழற்சி செய்யப்பட்ட சமையல் எண்ணெய் (recycled cooking…

மத்திய பாஜக அரசுக்கு எதிராக 20-ம்தேதி வீடுகளின் முன்பு கருப்புக் கொடி ஏற்றுக! கே.எஸ்.அழகிரி

சென்னை: செப்டம்பர் 20ஆம் தேதி மத்திய பாஜக அரசுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்துகின்ற வகையில், தங்கள் வீடுகளின் முன்பாக கருப்புக் கொடி ஏற்ற வேண்டும் என, தமிழக காங்கிரஸ்…

கும்பகோணத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: கணித ஆசிரியர் கைது

கும்பகோணம்: கும்பகோணத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டு உள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே 150 ஆண்டுகள் பழமையான…

தென்காசி அருகே ஒரே பள்ளியைச்சேர்ந்த 50 மாணாக்கர்களுக்கு தொடர் காய்ச்சல்! கொரோனாவா?

தென்காசி: தென்காசி மாவட்டத்தில், ஒரே பள்ளியைச்சேர்ந்த 50 மாணாக்கர்களுக்கு தொடர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால், பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். அவர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதுகுறித்து…

புரட்டாசி மாத பூஜைக்காக 5 நாள் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு…

பம்பா: புரட்டாசி மாத பூஜைக்காக 5 நாள் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு உள்ளது. நேற்று மாலை நடை திறந்த நிலையில், இன்று முதல் 5…

9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: இதுவரை 4,975 பேர் வேட்பு மனு தாக்கல்!

சென்னை: 9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் 4,597 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதுவரை 4,975 பேர்…