தமிழ்நாட்டுக்கு கூடுதலாக 1 கோடி தடுப்பூசி தேவை! மத்திய அரசுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம்
சென்னை: தமிழ்நாட்டுக்கு கூடுதலாக 1 கோடி தடுப்பூசி தேவை என மத்திய அரசுக்கு, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதி உள்ளார். கொரோனா தொற்று பரவலில்…