Month: September 2021

இந்தியாவில் பௌத்த மதம் காணாமல் போனது எப்படி ?

சென்னை நகரின் முக்கிய அடையாளங்களாக மாறிப் போயிருக்கும் பல இடங்கள், ஒரு காலத்தில் ஆரணி மகாராஜா அரண்மனையாகவும், ஆற்காடு நவாபுகளின் கட்டிடங்களாகவும், டிராம் ஷெட்டுகளாகவும், சமீப காலங்களில்…

சின்னப்பா தேவர் 43வது நினைவு தினம் இன்று…

சின்னப்பா தேவர் 43வது நினைவு தினம் இன்று… நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… “அவர்தான் ப்ரொட்யூசர்.. ஓவரா போட்டு பொளக்காதீங்க வாத்யாரே” எம்ஜிஆர்…

சசிகலாவை நெருக்கும் மோடி அரசு: பையனூர் பங்களா உள்பட ரூ.100 கோடி சொத்துக்கள் முடக்கம்…

சென்னை: சசிகலாவுக்கு சொந்தமான பையனூர் பங்களா உள்பட ரூ.100 கோடி சொத்துக்களை மத்தியஅரசின் வருமான வரித்துறை முடக்கி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில்…

கொரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு, பள்ளிகள் திறப்பு: உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு மற்றும் தளர்வுகள் மற்றும் பள்ளிகள் திறப்பு குறித்து உயர்அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முற்பகல் தலைமைச்செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். மத்திய…

08/09/2021: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் நேற்று 1,544 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளனர். இதில் 194 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இதுவரை…

தமிழ்நாடு முழுவதும் 12-ந் தேதி 43 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்! வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 12-ந் தேதி 43 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாமை தமிழ்நாடு சுகாதாரத்துறை நடத்துகிறது. அது தொடர்பான வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன.…

அறநிலையத்துறை சார்பில் 10 உள்பட 21 புதிய அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும்! சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 21 புதிய அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும், இதில் 10 கல்லூரிகள் அறநிலையத்துறையின் சார்பில் தொடங்கப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர்…

விநாயகர் சதுர்த்தி தடை: தமிழகஅரசின் உத்தரவில் தலையிட உயர்நீதிமன்றம் மறுப்பு…

சென்னை: விநாயகர் சதுர்த்தி தடை தொடர்பான தமிழகஅரசின் உத்தரவில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த கணபதி என்பவர், விநாயகர் சதுர்த்தியன்று பொதுஇடங்களில்…

உத்தரகாண்ட் மாநில கவர்னர் திடீர் ராஜினாமா! குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பினார்…

டேராடூன்: உத்தரகாண்ட் மாநில கவர்னர் பேபி ராணி மவுரியா இன்று திடீரென தனது கவர்னர் பதவியை ராஜினாமா செய்து குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். இது…

தமிழ்நாடு ஆதி திராவிடர்-பழங்குடியினர் நல ஆணையம்’, சாதி வேறுபாடற்ற மயானங்களுக்கு ரூ.10 லட்சம்! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு ஆதி திராவிடர்-பழங்குடியினர் நல ஆணையம்’ என்கிற புதிய அமைப்பினை உருவாக்குதல், சாதி வேறுபாடற்ற மயனாங்கள் உள்ள சிற்றூர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் உள்பட அறிவிப்புகளை…