மருத்துவமனையிலிருந்து வெளியான யாஷிகா ஆனந்தின் புதிய புகைப்படம்….!
தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகைகளுள் ஒருவராக திகழ்பவர் நடிகை யாஷிகா ஆனந்த் (வயது 21). செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற டாடா…
தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகைகளுள் ஒருவராக திகழ்பவர் நடிகை யாஷிகா ஆனந்த் (வயது 21). செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற டாடா…
சென்னை தமிழகத்தில் தற்போது வரை 28.36 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி நாடெங்கும் தீவிரமாக நடந்து வருகிறது. நாடெங்கும் இந்த வருட…
நடிகை கஸ்தூரி சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர், அதோடு வித்தியாசமான கருத்துகளை பதிவிட்டு சர்ச்சையிலும் சிக்கிக் கொள்வார். இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காக்கி நிற…
மும்பை இன்று மகாராஷ்டிராவில் 3,623 மற்றும் கேரளா மாநிலத்தில் 20,240 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 3,623 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…
சென்னை தமிழகத்தில் இன்று இரவு 8 மணி வரை 27.84 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டு தடுப்பூசி மைய நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி…
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 197 பேரும் கோவையில் 212 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,608 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,33,839…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 197 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,766 ஆகி உள்ளது இன்று சென்னையில் 197 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 1,608 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,33,839 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,55,303 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 25.83 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டு தடுப்பூசி மைய நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி நாடெங்கும் தீவிரமாக…
பெங்களூரு இன்று கர்நாடகாவில் 803 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,190 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 803 பேருக்கு கொரோனா தொற்று…