Month: August 2021

மைசூருவில் உள்ள தமிழ் கல்வெட்டு மற்றும் ஆவணங்களை 6மாதத்திற்குள் சென்னைக்கு இடம் மாற்ற வேண்டும்! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

சென்னை: மைசூருவில் உள்ள தமிழ் கல்வெட்டு மற்றும் ஆவணங்களை 6மாதத்திற்குள் சென்னைக்கு இடம் மாற்ற வேண்டும் என்று மத்தியஅரசுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி கிருபாகரன் அதிரடி…

புளியந்தோப்பில் தரமற்ற குடியிருப்பு – ஓபிஎஸ் மீது நடவடிக்கை! திமுக எம்எல்ஏ சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம்!

சென்னை: அதிமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட புளியந்தோப்பு கே.பி.பூங்கா குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு தொடர்பாக, திமுக எம்எல்ஏ பரந்தாமன் சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.…

19/08/2021: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் நேற்று 1,797 பேர் கொரோனா வைரசால் புதிதாக பாதிக்கப்பட்டனர். இவர்களில் 198 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,797…

Из его через участники клуба Игорный дом смогут Голд казино забыть о запрещениях и восторгаться забавой на любое эпоха

Определите приложение он-лайн игорный дом для самобытный pC возможно радуйтесь забавой в лучших игровых автоматах в любой момент! Вдобавок Вам…

19/08/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,401 பேருக்கு கொரோனா, 530 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36401 பேருக்கு கொரோனா பாதிப்பும், 530 பேர் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி,…

மதுரை ஆதீன மடத்தின் புதிய பீடாதிபதியாக 23ம் தேதி ஹரிஹர தேசிகர் பட்டமேற்கிறார்…

மதுரை: மதுரை ஆதீன மடத்தின் புதிய பீடாதிபதியாக 23ம் தேதி ஹரிஹர தேசிகர் பட்டமேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இவர் மதுரை ஆதீன மடத்தின் 293 வது…

தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களையும் டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிக்கும்! ஐசிஎம்ஆர் அதிர்ச்சி தகவல்…

டெல்லி: தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களையும் டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிக்கும், ஆனால் உயிரிழப்புக்கு குறைவான வாய்ப்பே உள்ளது என்று ஐசிஎம்ஆர் அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது. கொரோனா…

சொத்துகுவிப்பு வழக்கு: தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமலாக்கத்துறை சம்மன்

சென்னை: வருமானத்தை மீறி அதிகமான சொத்துகுவித்துள்ளது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. ஏற்கனவே…

ஓபிசி இடஒதுக்கீடு வழக்கில் ஆகஸ்டு 25ம் தேதி தீர்ப்பு! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: ஓபிசி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக திமுக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஆகஸ்ட் 25ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம்…

ஆப்கனில் இருந்து தாயகம் திரும்பிய தூதரக அதிகாரிகளுடன் வந்த 3 ஹீரோக்கள்…..! யார் அவர்கள்….?

டெல்லி: ஆப்கானிஸ்தானில் இருந்து தாயகம் திரும்பிய தூதரக அதிகாரிகளுடன், தூதரக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, தூதரக அதிகாரிகளிடன் நம்பிக்கைக்கு பாத்திரமாக திகழ்ந்த ரூபி, மாயா மற்றும் பாபி…