Month: August 2021

டோக்கியோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவுக்கு 2 பதக்கம்! தமிழக வீரர் மாரியப்பன் வெள்ளி வென்று சாதனை…

டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் கிடைத்துள்ளன. தமிழக வீரர் மாரியப்பன் 2வது இடத்தை பெற்று வெள்ளி பதக்கம் வென்றார்.…

காவல் துறையினரை ஊக்குவிக்க சிறப்பு விருதுகள்! சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தகவல்..

சென்னை: தமிழ்நாடு காவல் துறையினரை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு விருதுகள் வழங்குவது தொடர்பாக, அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…

சென்னையில் நாளை முதல் வார்டுக்கு ஒரு தடுப்பூசி முகாம் என 200 முகாம்! மாநகராட்சி தகவல்…

சென்னை: நாளை முதல் (செப்டம்பர் 1ந்தேதி) சென்னையில் உள்ள 200 வார்டுகளில், வார்டிற்கு ஒரு தடுப்பூசி முகாம் செயல்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில்…

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் திருக்குறள் வகுப்புகள்- தமிழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடமை உள்பட 20 அறிவிப்புகள்! தங்கம் தென்னரசு

சென்னை: கோயில்களில் திருக்குறள் வகுப்புகள்; தமிழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடமை உள்பட 20 அறிவிப்புகளை தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம்தென்னரசு வெளியிட்டார். தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்…

மருத்துவ தொழில்பூங்கா, சிப்காட், உப்பளத்தொழிலாளர்களுக்கு நிதி உள்பட பல்வேறு அறிவிப்புகள்! சட்டப்பேரவையில் தங்கம் தென்னரசு தாராளம்…

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற தொழிற்துறை மானிய கோரிக்கையின்மீது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டில் புதிதாக மருத்துவ தொழில்பூங்கா, சிப்காட், உப்பளத்தொழிலாளர்களுக்கு நிதி உள்பட…

‘வலிமை’ என்ற பெயரில் அரசு சிமெண்ட்! அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் அறிவிப்பு!

சென்னை: வலிமை பெயரில் புதிய சிமெண்ட் உருவாக்கப்படும் என சட்டசபையில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்/ தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13ஆம்…

‘சூப்பர்டெக்கின்’ 40மாடிகளை கொண்ட நொய்டா இரட்டை கோபுரங்களை இடிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

டெல்லி: நொய்டாவில் கட்டப்பட்ட ‘சூப்பர்டெக்கின் 40 மாடிகளை கொண்ட இரட்டை கோபுரங்களை இடித்து தள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. நொய்டாவில் சூப்பர்டெக்கின் எமரால்டு கோர்ட் திட்டத்தின்…

தெலுங்கானாவில் செப்டம்பர் 1ந்தேதி பள்ளிகளை திறக்க தடை! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஐதராபாத்: தெலுங்கானாவில் செப்டம்பர் 1ந்தேதி பள்ளிகளை திறக்க அம்மாநிலஅரசு அனுமதித்து அரசாணை வெளியிட்டது. இதற்கு ஐதராபாத் உயர்நீதிமன்றத் அதிரடியாக தடை வித்துள்ளது. கொரோனா 2வது அலை கட்டுக்குள்…

விநாயகர் சிலை வைக்க தடை: அரசுக்கு எதிராக பொம்மை தயாரிப்பாளர்கள் சட்டப்பேரவை அருகே ஆர்ப்பாட்டம்!

சென்னை: விநாயகர் சதுர்த்தியன்று பொதுஇடங்களில் விநாயகர் சிலை வைக்க தமிழக அரசு தடை விதித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிலை தயாரிப்பாளர்கள் சட்டப்பேரவை நடைபெற்று வரும் கலைவாணர் அரங்கம்…

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவக்காற்றால் மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை: தென்மேற்கு பருவக்காற்றால் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள…