Month: August 2021

18 வயதுக்குள் உள்ளோருக்குப் படங்களை அகற்ற வழி செய்யும் கூகுள்

சைபர்சிடி கூகுள் நிறுவனம் தனது 18 வயதுக்குட்பட்ட பயனாளிகளுக்குத் தேடுதலில் படங்களை அகற்ற வழி செய்துள்ளது/ கூகுள் வலைத்தளம் ஒரு புகழ்பெற்ற தேடு தளமாக உள்ளது. அனைத்து…

மத்திய அரசைக் கடுமையாக விமர்சிக்கும் கமலஹாசன்

சென்னை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் தனது டிவிட்டர் பதிவில் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார். பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் கடும் எதிர்ப்பை…

ஆகஸ்ட் 16 முதல் இந்தியா பிரிட்டன் இடையே வாரத்துக்கு 60 விமானச் சேவைகள்

டில்லி அதிக தேவை காரணமாக ஆகஸ்ட் 16 முதல் இந்தியா மற்றும் பிரிட்டன் இடையே வாரத்துக்கு 60 விமானச் சேவைகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. பிரிட்டன் நாட்டில்…

நாளை பட்ஜெட்: கலைவாணர் அரங்கை பார்வையிட்டு ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: நாளை தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற உள்ள கலைவாணர் அரங்கை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். தமிழக…

மாணவர்களுக்கு தடையின்றி மதிய உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்! பள்ளிக்கல்வித்துறை ஆணையர்

சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு தடையின்றி மதிய உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி…

பப்ஜி மதன் வழக்கில், 1600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

சென்னை: பப்ஜி மதன் வழக்கில், 1600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை சைபர் கிரைம் போலீசார் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். சமூக வலைதளத்தில் ஆபாசமாக பேசியதாகவும்,…

அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 28% ஆக உயர்த்த வேண்டும்! ஓபிஎஸ் அறிக்கை

சென்னை: அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 28% ஆக உடனடியாக உயர்த்த வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திமுக அரசை வலியுறுத்தி உள்ளார். கொரோனா தொற்று காரணமாக…

நாளை கூடுகிறது: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட் நாளை சட்டப்பேரவையில் தாக்கல்…

சென்னை: தமிழக சட்டமன்ற பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை கூடுகிறது. தேர்தலில் வெற்றிபெற்று முதன்முறையாக தமிழக முதல்வராக பதவி ஏற்றுள்ள திமுகதலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான, தமிழக…

ஆகஸ்டு 16ந்தேதி முதல் சிறை கைதிகளை சந்திக்க உறவினர்களுக்கு அனுமதி!

சென்னை: ஆகஸ்டு 16ந்தேதி முதல் சிறை கைதிகளை அவர்களது உறவினர்கள் சந்திக்க மீண்டும் அனுமதி வழங்கப்படுவதாக சிறைத்துறை டிஜிபி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். கொரோனா தொற்று பரவல்…