தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2,913 பேருக்கு கொரோனா பாதிப்பு… 49 பேர்பலி…
சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் புதியதாக மேலும் 2,913 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன், சிகிச்சை பலனின்றி 49 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு மக்கள்…
சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் புதியதாக மேலும் 2,913 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன், சிகிச்சை பலனின்றி 49 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு மக்கள்…
டெல்லி: கர்ப்பிணிகள், தங்களுக்காகவும், குழந்தைக்காகவும் கண்டிப்பாக தடுப்பூசி எடுக்க வேண்டும் என்று நிதிஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் அறிவுறுத்தி உள்ளார். நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்று…
சென்னை: தமிழக ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நியமனம் செய்ய வாய்ப்பு உள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்,…
சென்னை: அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், வரும் 12ந்தேதி தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேச இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரஜினி நடித்துள்ள…
அகர்தலா: திரிபுரா மாநிலத்தில் கொரோனா சோதனை நடத்தப்பட்ட 151 பேரில் 138 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது மருத்துவர்கள் மற்றும்…
டெல்லி : 354 கிலோ எடை கொண்ட சுமார் 2500 கோடி ரூபாய் மதிப்புடைய ஹெராயின் போதைப் பொருளை ஹரியானாவின் பரிதாபாத் நகரில் போதைப் பொருள் தடுப்பு…
சென்னை: ஆளுநர் மாற்றம் செய்யப்படுவாரானால், புதிய ஆளுநர் குறித்து மத்தியஅரசு, தமிழ்நாடு அரசுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கருத்து…
டெல்லி: தொலைதூர கல்வி, திறந்தநிலை கல்விகளுக்கான ஆன்லைன் வகுப்புகளை தொடங்க விண்ணப்பிக்கலாம் என யுஜிசி அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன.…
டெல்லி: தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சந்தித்துப்பேசினார். முன்னதாக இன்று காலை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்iகயும் சந்தித்து பேசினார். இந்த…
கோவில்பட்டி: அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை அதிமுகவில் இருந்து நீக்குவோம் என்று சசிகலா ஆதரவு அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர் இணைந்து நடத்திய…