Month: July 2021

நீட் தேர்வு குறித்த ஏ கே ராஜன் அறிக்கையில் உள்ளது என்ன?

சென்னை தமிழக அரசிடம் இன்று ஏ கே ராஜன் குழு அளித்த நீட் தேர்வு குறித்த அறிக்கையில் உள்ள விவரங்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான…

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசுக்கே ஆதரவு : கார்த்தி சிதம்பரம்

சென்னை தமிழக காங்கிரஸ் கட்சி மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசுக்கே ஆதரவு அளிக்கும் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். கர்நாடக அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையில்…

சிறுமி மித்ரா மருந்தின் மீதான 6 கோடி ஜி.எஸ்.டி. வரி ரத்து! மத்தியஅமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாராளம்…

சென்னை: சிறுமி மித்ராவுக்கான மருந்தின் மீதான 6 கோடி ரூபாய் மதிப்புள்ள ஜி.எஸ்.டி. உள்பட வரிகளை நீக்கி மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பை…

ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வரி சலுகை 2024 வரை நீட்டிப்பு : அனுராக் தாக்கூர் அறிவிப்பு

ஆயத்த ஆடைகள் மற்றும் வீட்டு உபயோக ஜவுளி வகைகளை ஏற்றுமதி செய்யும் ஜவுளி நிறுவனங்களுக்கான வரிச் சலுகை 2024 மார்ச் மாதம் வரை நீடிக்கப்படுவதாக மத்திய தகவல்…

மெட்ரோ திட்டம் விரிவாக்கம், பேரிடர் மேலாண்மை குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை..!

சென்னை: மெட்ரோ திட்டம் விரிவாக்கம் மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்தும் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றது…

ஹெச்.ராஜா தொடர்ந்த முன்ஜாமீன் வழக்கு 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை: நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில், முன் ஜாமீன் கோரி பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை வரும் 16ம்…

மத்திய பிரதேசத்தில் 25ந்தேதி முதல் பள்ளிகள் திறப்பு… முதல்வர் சவுகான் அறிவிப்பு

போபால்: மத்திய பிரதேசத்தில் 25ந்தேதி முதல் 50 சதவிகித மாணவர்களுடன் பள்ளிகள் திறக்கப்படுவதாக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல்…

செப்டம்பரில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தயாரிப்பை தொடங்குகிறது சீரம் நிறுவனம்…

புனே: கோவஷீல்டு தடுப்பூசி தயாரித்து வரும் சீரம் நிறுவனம், செப்டம்பர் மாதம் முதல் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தயாரிப்பையும் தொடங்குவதாக அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க…

தமிழ்நாட்டில் ஓரிரு நாட்களில் பிளஸ்2 மதிப்பெண் பட்டியல் வெளியாக வாய்ப்பு….

சென்னை: ‘நீட் தேர்வு தேதியை மத்தியஅரசு அறிவித்துள்ள உள்ள நிலையில், தமிழ்நாட்டில் பிளஸ்2 தேர்வு மதிப்பெண் ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தொற்றின் 2வது…

3 மணி நேரத்தில் ரூ. 4 கோடிக்கு விற்பனை: பக்ரீத்தையொட்டி உளுந்தூர்பேட்டை சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்…

உளுந்தூர்பேட்டை: இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை நெருங்கி வருவதால், உளுந்தூர்பேட்டை சந்தையில் ஆடு விற்பனை அமோகமாக நடைபெற்ற வருகிறது. இன்று காலை சந்தை தொடங்கிய அடுத்த மூன்று மணிநேரத்தில்…