தமிழகத்தில் மே 5-ம் தேதி தொடங்க இருந்த பிளஸ்2 தேர்வு ஒத்திவைப்பு! தமிழகஅரசு
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக மே 5-ம் தேதி தொடங்க இருந்த பிளஸ்2 தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக மே 5-ம் தேதி தொடங்க இருந்த பிளஸ்2 தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை…
சென்னை: டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்தை மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி நேரம் வரை என குறைக்க வேண்டுமென்று டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம்…
சென்னை: கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில், கோலியின் பெங்களூரு அணி, 205 ரன்களை இலக்காக நிர்ணயிக்க, பதிலுக்கு மிகப்பெரிய இலக்கை நோக்கி ஆடிவரும் கொல்கத்தா அணி தோல்வியை நோக்கி…
நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலருக்கும் சமீப காலமாக கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதை காண…
டெல்லி: கொரோனாவை எதிர்கொள்ளவும், தடுப்பூசி பணிகளை விரைவுபடுத்துவது குறித்தும் பிரதமர் மோடிக்கு 5 யோசனைகளை தெரிவித்து, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதி உள்ளார். பிரதமர்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நாளை மறுநாள் (20ந்தேதி) முதல் இரவு 10 மணி முதல் காலை 4 மணி…
மத்திய சாலை போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே. சிங், காசியாபாத்தில் உள்ள மருத்துவமனையில் தனது சகோதரரை சிகிச்சைக்காக அனுமதிக்கவேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு ட்விட்டர் மூலம்…
திருவனந்தபுரம்: கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் கேரளா வரும் வெளிமாநிலத்தவருக்கு முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும், கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. நேற்று 1.50 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் பரிசோதனை…
Content Angeschlossen Spielautomaten Kann Meine wenigkeit Diese Spiele Bei keramiken In Das Flügel Sekundär Um Richtiges Piepen Geben? Dies Book…
மும்பை: மும்பையில் முன் களப்பணியாளர்கள் பயணிக்க சிவப்பு, பச்சை மஞ்சள் நிறங்களில் பாஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மும்பையில் கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவும், கட்டுப்பாட்டுகளும்…