Month: April 2021

தமிழகத்தில் மே 5-ம் தேதி தொடங்க இருந்த பிளஸ்2 தேர்வு ஒத்திவைப்பு! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக மே 5-ம் தேதி தொடங்க இருந்த பிளஸ்2 தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை…

டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கும் நேரத்தை குறைக்க வேண்டும்: டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம் கோரிக்கை

சென்னை: டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்தை மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி நேரம் வரை என குறைக்க வேண்டுமென்று டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம்…

205 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பெங்களூரு – தோல்வியை நோக்கி கொல்கத்தா!

சென்னை: கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில், கோலியின் பெங்களூரு அணி, 205 ரன்களை இலக்காக நிர்ணயிக்க, பதிலுக்கு மிகப்பெரிய இலக்கை நோக்கி ஆடிவரும் கொல்கத்தா அணி தோல்வியை நோக்கி…

நடிகர் அதர்வாவுக்கு கொரோனா தொற்று….!

நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலருக்கும் சமீப காலமாக கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதை காண…

கொரோனா தடுப்பூசி பணிகளை விரைவுபடுத்த பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 5 யோசனைகள்…!

டெல்லி: கொரோனாவை எதிர்கொள்ளவும், தடுப்பூசி பணிகளை விரைவுபடுத்துவது குறித்தும் பிரதமர் மோடிக்கு 5 யோசனைகளை தெரிவித்து, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதி உள்ளார். பிரதமர்…

20ந்தேதி முதல் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நாளை மறுநாள் (20ந்தேதி) முதல் இரவு 10 மணி முதல் காலை 4 மணி…

“எனது சகோதரருக்கு மருத்துவமனையில் அனுமதி தாருங்கள்” – உ.பி. யில் நிகழும் அவலத்தை உணர்த்தும் மத்திய அமைச்சரின் ட்விட்டர் பதிவு

மத்திய சாலை போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே. சிங், காசியாபாத்தில் உள்ள மருத்துவமனையில் தனது சகோதரரை சிகிச்சைக்காக அனுமதிக்கவேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு ட்விட்டர் மூலம்…

வெளிமாநில மக்கள் கேரளா வர முன்பதிவு கட்டாயம்: கேரள அரசு உத்தரவு

திருவனந்தபுரம்: கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் கேரளா வரும் வெளிமாநிலத்தவருக்கு முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும், கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. நேற்று 1.50 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் பரிசோதனை…

மும்பையில் முன் களப்பணியாளர்களுக்கு 3 நிறங்களில் பாஸ்கள் அறிமுகம்…!

மும்பை: மும்பையில் முன் களப்பணியாளர்கள் பயணிக்க சிவப்பு, பச்சை மஞ்சள் நிறங்களில் பாஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மும்பையில் கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவும், கட்டுப்பாட்டுகளும்…