Month: April 2021

கொரோனா தடுப்பு மருந்து பற்றாக்குறை – அரசு நிறுவனங்களை கண்டுகொள்ளாத மோடி அரசு!

நாட்டில், கொரோனா தடுப்பு மருந்திற்கான பற்றாக்குறை பெரியளவில் நிலவும் சூழலில், அரசின் மருந்து உற்பத்தி நிறுவனங்களை, மோடி அரசு கண்டுகொள்வதேயில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய…

195 ரன்கள் மட்டுமே எடுத்த பஞ்சாப் அணி!

மும்பை: டெல்லி அணிக்கெதிராக 230 ரன்களைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட பஞ்சாப் அணி, 20 ஓவர்களில் 195 ரன்களை மட்டுமே சேர்த்தது. 12 ஓவர்களிலேயே, விக்கெட் இழப்பின்றி…

முன்னாள் அமைச்சர் பாப்பா சுந்தரம் காலமானார்: மருத்துவமனையில் உயிர் பிரிந்தது

கரூர்: முன்னாள் அமைச்சர் பாப்பாசுந்தரம் இன்று காலமானார். அவருக்கு வயது 86. கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள வளையப்பட்டியைச் சேர்ந்தவர் முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான…

கடும் பற்றாக்குறை – தொழில்துறை ஆக்ஸிஜன் பயன்பாடுகளுக்கு தடை விதித்த மத்திய அரசு!

புதுடெல்லி: தொழில்துறைக்கான ஆக்ஸிஜன் பயன்பாட்டிற்கு, வரும் ஏப்ரல் 22ம் தேதி முதல், அடுத்த அறிவிப்பு வரும்வரை தடை விதித்துள்ளது மத்திய அரசு. இதுதொடர்பாக, மத்திய உள்துறை செயலாளர்…

பொதுமக்கள் அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கிட வேண்டும்: திமுகவினருக்கு ஸ்டாலின் உத்தரவு

சென்னை: பொது மக்கள் அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கிட வேண்டும் என்று திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். கபசுர குடிநீர் உள்பட கிருமி நாசினி,…

ஓட்டல் நிறுவனங்களின் சரிவு – ஆய்வறிக்கை சொல்வது என்ன?

புதுடெல்லி: நாட்டின் மிகப்பெரிய ஓட்டல் நிறுவனங்கள், கடந்த நிதியாண்டில் சுமார் 65% அளவுக்கு வருவாய் இழப்பை காணக்கூடும் என்று ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. தர நிர்ணய நிறுவனமான…

ரூ.4.75 கோடி மதிப்பிலான ரெம்டெசிவிர் மருந்து பதுக்கியது தொடர்பாக முன்னாள் பாஜக முதல்வர் பட்நாவிஸ் மீது வழக்கு பதிவு…

மும்பை: 4.75 கோடி ரெம்டெசிவிர் மருந்து பதுக்கியது தொடர்பாக முன்னாள் பாஜக முதல்வர் பட்நாவிஸ் மீது மகாராஷ்டிரா அரசு வழக்கு பதிவு செய்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா…

‘தோஸ்தானா 2’-விலிருந்து நீக்கப்பட்ட கார்த்திக் ஆர்யன்….!

தொழில்முறையாக நடந்து கொள்ளவில்லை என்பதால் ‘தோஸ்தானா 2’ திரைப்படத்திலிருந்து கார்த்திக் ஆர்யன் நீக்கப்பட்டுள்ளார். இனி தர்மா ப்ரொடக்‌ஷன்ஸ் மற்றும் கரண் ஜோஹரின் எந்த ஒரு திரைப்படம் தொடர்பான…

மே2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நாளில் கொரோனா கட்டுப்பாடுகள் கிடையாது! சத்தியபிரதா சாகு விளக்கம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைத் தொடர்ந்து, இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு லாக்டவுன் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மே2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நாளில்…

12 ஓவர்கள் – விக்கெட் இழப்பின்றி 120 ரன்கள் குவித்த பஞ்சாப்!

மும்பை: டெல்லி அணிக்கெதிரான லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்துவரும் பஞ்சாப் அணி, 12 ஓவர்களில், விக்கெட் இழப்பின்றி 120 ரன்களைக் குவித்துள்ளது. கேப்டன் ராகுலும், துணைக்…