Month: April 2021

கொரோனாவில் இருந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விரைவில் குணமடைய ஸ்டாலின் வாழ்த்து…!

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விரைவில் குணமடைய திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,…

கொரோனா தீவிரம்: யுஜிசி நெட் 2021 தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு…

டெல்லி: மே மாதம் நடைபெற இருந்த UGC NET 2021 தேர்வு, கொரோனா 2வது அலையின் தீவிர பரவல் காரணமாக மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒத்தி…

அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை! வணிகர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

டெல்லி: கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், பல மாநிலங்களில் பகுதி நேர லாக்டவுன் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், அத்தியாவசிய பொருட்களை பதுக்கும் வணிகர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என…

பஞ்சாப்பை சேர்ந்த 119 வயதுடைய உலகின் மூத்த பெண்மணி மறைவு…!

சண்டிகர்: பஞ்சாப்பை சேர்ந்த 119 வயதுடைய உலகின் மூத்த பெண்மணி ஆகிய பச்சன் கவுர் இன்று காலமானார். பஞ்சாபிலுள்ள மொஹாலி மாவட்டத்தில் வசித்து வந்தவர் பச்சன் கவுர்.…

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மாநிலஅரசுகளுக்கு உதவ ராணுவத்தினருக்கு அறிவுறுத்தல்! ராஜ்நாத்சிங்

டெல்லி: தடுப்பூசிகளை விரைவாக எடுத்து செல்ல ராணுவ விமானங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாநில அரசுகளுக்கு உதவி செய்யவும் ராணுவ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பபட்டுள்ளது. இதை ராணுவ…

தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க ரூ.4,500 கோடி ஒதுக்கீடு! மத்திய கேபினட் ஒப்புதல்…

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதால், தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், ரூ.4,500 கோடியை மத்தியஅரசு ஒதுக்கீடு செய்ய…

ஜார்கண்டில் ஏப்ரல் 22ம் தேதி முதல் 29 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிப்பு….!

ராஞ்சி: ஜார்கண்டில் ஏப்ரல் 22 முதல் 29 வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை வேகமாக பரவி வருவதையடுத்து,…

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு கொரோனா…

டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தற்போதைய வயநாடு தொகுதி மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி…

அரசு மருத்துவமனைகளில் படுக்கை இல்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு! ஆனால் 35% படுக்கைகள் காலியாக இருப்பதாக சுகாதாரத்துறை தகவல்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை அரசு மருத்துவமனைகளில் சுமார் 35% படுக்கைகள் காலியாக இருப்பதாக சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்திலேயே கொரோனா…