Month: April 2021

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –21/04/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (21/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 11,681 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 10,25,059…

கொல்கத்தா அணிக்கெதிராக முதலில் பேட்டிங் செய்யும் சென்னை அணி!

மும்பை: கொல்கத்தா அணிக்கெதிரான தனது முதல் லீக் போட்டியில், டாஸ் தோற்று முதலில் பேட்டிங் ஆடிவருகிறது சென்னை அணி. மும்பையில் நடைபெற்றுவரும் இப்போட்டியில், சென்னை அணியில் ஒரேயொரு…

சென்னையில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 29,200 ஐ தாண்டியது

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 3,750 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 29,256 ஆகி உள்ளது. இன்று சென்னையில் 3,750 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

கோவாவில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு: திரையரங்குகள், பார்கள், உணவகங்களில் 50% இருக்கைகளுக்கு அனுமதி

பனாஜி: கோவாவில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் அதி வேகமாக அதிகரித்து வருகிறது. அந்தவகையில் கோவாவிலும் தொற்றால்…

தமிழகத்தில் இன்று புதிய உச்சமாக 11,681 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது

சென்னை தமிழகத்தில் இன்று 11,681 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 10,25,059 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 84,361 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசி மருந்தை இலவசமாக வழங்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு பினராயி விஜயன் கடிதம்

திருவனந்தபுரம்: மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசி மருந்தினை இலவசமாக வழங்க வேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். கொரோனா 2வது அலையானது…

குஜராத் மாநிலத்தில் பெருகி வரும் மரணங்கள் : செய்தித்தாளில் பெரும்பகுதி இரங்கல் விளம்பரங்கள்

ராஜ்கோட் குஜராத் மாநிலத்தில் மரண எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அம்மாநில செய்தித் தாள்களில் பெரும்பகுதி இரங்கல் விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளன. இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா தொற்றால்…

ராஜஸ்தானில் பால், காய்கறி, மளிகை, மருந்து வியாபாரிகளுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி: முதல்வர் அறிவிப்பு

ஜெய்பூர்: ராஜஸ்தானில் பால், காய்கறி வியாபாரிகள், மளிகை மற்றும் மருந்து கடைக்காரர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று முதலமைச்சர் அசோக் கெஹ்லாட் அறிவித்துள்ளார். நாடு முழுவதும்…

இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 9,716 கர்நாடகாவில் 23,558 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 9,716 கர்நாடகாவில் 23,558 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 23,558 பேருக்கு கொரோனா தொற்று…

பஞ்சாபை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சாய்த்தது ஐதராபாத் அணி!

சென்னை: பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியை, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, நடப்பு ஐபிஎல் தொடரில், தனது முதல் வெற்றியைப் பதிவுசெய்தது டேவிட் வார்னரின் ஐதராபாத் அணி. பஞ்சாப்…