Month: April 2021

கோவை உக்கடம் பகுதியில் ரூ1.80 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல்! 2 பேர் கைது…

கோவை: கேரளாவில் ரூ.2000 நோட்டை புழக்கத்தில் விட்டது தொடர்பாக கோவையில் 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.1.80 கோடி மதிப்பிலான கள்ளக்நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டு…

மேற்குவங்க மாநில 6வது கட்ட தேர்தல்: காலை 9.30 மணி வரை 17.19% வாக்குப்பதிவு…

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் இன்று 6வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், காலை 9.30 மணி…

கொரோனா மரண சடலங்கள் ; எரிப்பது மற்றும் புதைக்கும் பணிகளை கைகழுவிய கர்நாடக அரசு

பெங்களூரு கொரோனாவால் மரணமடைந்தோரில் சடலங்களை எரிப்பது மற்றும் புதைப்பது அவரவர் உறவினர் பொறுப்பு என கர்நாடக அரசு அறிவித்துள்ளது. நாடெங்கும் கொரோனாவால் மரணமடைவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள்…

மகாராஷ்டிராவில் இன்று இரவு 8 மணி முதல் மே1ந்தேதி வரை வரை முழு ஊரடங்கு!

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று பரவல் உச்சமடைந்து வருவதால், மாநிலம் முழுவதும் இன்று இரவு 8மணி முதல் மே1ந்தேதி வரை வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா…

உத்தரபிரதேச துணைமுதல்வர் தினேஷ் சர்மா, அவரது மனைவிக்கும் கொரோனா…

லக்னோ: உத்தரபிரதேச துணை முதல்வர் தினேஷ் சர்மாவுக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும்…

இந்தியாவில் நேற்று 16,51,711 கொரோனா பரிசோதனை

டில்லி நேற்று இந்தியாவில் 16,51,711 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

மகாராஷ்டிரா : மாவட்டங்கள் மற்றும் நகரங்களுக்கு இடையே பயணத் தடை

மும்பை மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு கடுமையாக அதிகரிப்பதால் மாவட்டங்கள் மற்றும் நகரங்களுக்கு இடையே பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம்…

மார்க்சிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி மகன் கொரோனா பாதிப்பால் மரணம்

குர்கான் மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆசிஷ் கொரோனாவால் உயிர் இழந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி. இவரது…

மூத்த காங்கிரஸ் தலைவர் ஏ கே வாலியா கொரோனா பாதிப்பால் மரணம்

டில்லி மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் டில்லி அமைச்சருமான ஏ கே வாலியா கொரோனாவால் மரணம் அடைந்தார். மூத்த காங்கிரஸ் தலைவரான டாக்டர் அசோக் குமார் வாலியா…

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் : இன்று 6ஆம் கட்ட வாக்குப்பதிவு

கொல்கத்தா இன்று காலை 7 மணி முதல் மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் 43 தொகுதிகளுக்கு 6ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில்…