Month: April 2021

“நாம் அனுபவிக்கும் துயரத்திற்கு நாம் செய்த பாவமே காரணம்” : கிரன் பேடி சர்ச்சை டிவீட்

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து உலகவில் தினசரி தொற்று இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. மாஸ்க் முதல், தடுப்பூசி வரை அனைத்து உள்கட்டமைப்பு இருந்தும் அதை நிர்வகிக்க…

தமிழக கொரோனா பரவல் குறித்து அடுத்தடுத்து ஆலோசனை நடத்திவரும் தலைமைச்செயலாளர்..! முடிவு எடுக்க முடியாமல் திணறல்?

சென்னை: தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதில் தமிழகஅரசு தோல்வி அடைந்துவிட்டது என்பதை, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில்…

தமிழகத்திலிருந்து வேறுமாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்துகள் அனுப்பிய விவகாரம்! சென்னை உயர்நீதி மன்றம் காட்டம்…

சென்னை: தமிழகத்திலிருந்து வேறுமாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்துகள், தமிழக அரசின் அனுமதியின்றி அனுப்பி வைக்கப்பட்ட விவகாரம் குறித்து, சூ-மோட்டோ வழக்காக எடுத்து விசாரணை நடத்திய சென்னை…

ஆக்சிஜன் வசதியுடன் கொரோனா படுக்கைகள்! கடந்த ஆண்டு பணிக்கு தற்போது ரூ.135 கோடி ஒதுக்கிய தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி வரும் நிலையில், அரசு மருத்துவமனை கொரோனா வார்டுகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைக்க ரூ.135 கோடி நிதி…

இந்தியர்கள் கைலாசா நாட்டுக்கு வர தடை! நித்தியானந்தா அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால் தலைமறைவாக வாழ்ந்து வரும் சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா, தனது நாடான கைலாசாவுக்கு இந்தியர்கள் வர தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.…

தலைமைசெயலக வளாகத்தில் எச்சில் துப்பினால் ரூ.500, மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதம்! தமிழகஅரசு அதிரடி உத்தரவு

சென்னை: கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பொதுஇடங்களில் எச்சில் துப்ப தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் அமைந்துள்ள தலைமைச் செயலக வளாகத்தில் எச்சில் துப்பினால் ரூ.500, மாஸ்க்…

சுஜாதாவை ஏமாற்றுகிறாரா இயக்குனர் ஷங்கர் ?

கடந்த 2005ஆம் ஆண்டு ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்து விக்ரம் நடிப்பில் வெளிவந்து சக்கை போடு போட்ட படம் அந்நியன். டைரக்டர் ஷங்கர் இயக்க, வசனத்தை பிரபல…

இந்தியாவில் வரலாறு காணாத உச்சம்: ஒரே நாளில் 3லட்சத்தை கடந்த பாதிப்பு, 2104 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்து உள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாமல் பல மாநிலங்கள் தடுமாறி வருகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து…

6 வயது சிறுமி நரபலி முடிவு… கொடூரமான ஈரோடு பெற்றோர்…

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்தவர் 44 வயது ரமேஷ். ரஞ்சிதா என்ற பெண்ணை மணந்து இரு குழந்தைகள் பெற்ற இவர், அடுத்ததாக இந்துமதி என்பவரை இரண்டாவதாக…