Month: April 2021

மன்னிப்பு கடிதத்துடன் கொரோனா மருந்துகளை ஒப்படைத்த திருடன்….!

சண்டிகர்: ஹரியாணாவில் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசிகளை திருடிச் சென்ற திருடன், அதனை திருப்பி அளித்து மன்னிப்புக் கடிதத்தையும் எழுதி வைத்துள்ளார். ஹரியாணாவின் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில்…

வாக்கு எண்ணிக்கையின்போது கலந்துகொள்ளும் வேட்பாளர்கள் உள்பட அனைவருக்கும் கொரோனா சோதனை! சத்தியபிரதா சாகு

சென்னை: வாக்கு எண்ணிக்கையின்போது கலந்துகொள்ளும் வேட்பாளர்கள் உள்பட அனைவருக்கும் கொரோனா சோதனை கட்டாயம் என்றும், வாக்கு எண்ணிக்கை ஏற்கனவே அறிவித்தபடி, மே 2ந்தேதி காலை 8 மணிக்கு…

மேற்கு வங்கத்திற்கு கிடைக்க வேண்டிய ஆக்சிஜன் உ.பி மாநிலத்திற்கு திருப்பி விடப்படுகிறது: மமதா பானர்ஜி குற்றச்சாட்டு

கொல்கத்தா: மேற்கு வங்கத்திற்கு கிடைக்க வேண்டிய ஆக்சிஜன் உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு திருப்பி விடப்படுவதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டி உள்ளார். நாட்டில் கொரோனா 2வது அலையின் காரணமாக…

கொளத்தூர், எழும்பூர், வில்லிவாக்கம், திரு. வி.க நகர் பகுதிகளில் கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார் மு.க.ஸ்டாலின்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். சென்னையின் பல்வேறு பகுதிகளில் திமுக சார்பில் நடைபெற்ற…

தினசரி உயரும் உயிர்ப்பலிகள்; நமக்கு நாமே பாதுகாப்பாக இருப்போம்” ! மு.க.ஸ்டாலின் மடல்!

சென்னை: ”கொரோனா 2.0வது அலை காரணமாக நாட்டில் உயிர்ப்பலிகள் உயர்ந்து வருகிறது, நமக்கு நாமே பாதுகாப்பாக இருப்போம்” என திமு கதலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி…

தமிழகத்திற்கு 3வது கட்டமாக 2லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வந்தடைந்தது…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்பட்டுப்பட்டுள்ளதால்,3வது கட்டமாக மேலும் 2லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் சென்னை வந்தடைந்துள்ளது. தமிழகத்தில் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதால்,…

ஆக்ஸிஜன் ஆலைகளை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும்! மோடியுடனான கலந்துரையாடலில் கெஜ்ரிவால் யோசனை

டெல்லி: நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா, ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பாக பிரதமர் மோடி, இன்று மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி மூலம் கலந்துரையாடி வருகிறார். இந்த கலந்துரையாடலில்…

ஸ்டெர்லைட் ஆலை திறக்க தமிழகஅரசு எதிர்ப்பு; தமிழக அரசே ஏற்று நடத்த உச்சநீதிமன்றம் யோசனை…

டெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என மத்தியஅரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில், வழக்கின் இன்றைய விசாரணையின்போது, ஆலையை திறக்க தமிழகஅரசு உச்சநீதிமன்றத்தில் கடும் எதிர்ப்பு…

தீவிர கொரோனா அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதி! மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்…

சென்னை: தீவிர கொரோனா அறிகுறிகள் இருப்பவர்களுக்கு மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவார்கள், தொற்றுக்கான அறிகுறிகள் இல்லாத பட்சத்திலோ அல்லது லேசான அறிகுறிகள் இருக்கும் பட்ச்சத்திலோ மருத்துவமனையை நேரடியாக நாடுவதை…

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுங்கு கொரோனா…

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுங்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது கட்சியினரிடையே பரபரப்பபை ஏற்படுத்தி…