Month: April 2021

தமிழகத்தில் இன்று புதிய உச்சமாக 13,776 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது

சென்னை தமிழகத்தில் இன்று 13,776 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 10,51,487 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 95,048 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

ரம்ஜானுக்கு ரிலீஸாகும் விஜய்சேதுபதியின் ‘லாபம்’…..!

மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் லாபம் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக…

சிம்பு ரசிகர்களுக்கு ‘மாநாடு’ படக்குழுவினரின் ரம்ஜான் ஸ்பெஷல் பரிசு….!

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன்,…

மே 2க்கு பிறகு தமிழகத்தில்  முழு ஊரடங்கு இருக்காது : மு க ஸ்டாலின் உறுதி

சென்னை மே 2 ஆம் தேதிக்குப் பிறகு தமிழகத்தில் முழு ஊரடங்கு இருக்காது என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக…

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக டிக்டாக் பிரபலம் பார்கவ் கைது !

தெலுங்கு டிக்டாக் பிரபலம் பார்கவ் தன்னுடன் வீடியோ வெளியிட்டு வந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் யூ டியூப், டிக்டாக்கில்…

ஆந்திராவில் நாளை முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிப்பு….!

ஐதராபாத்: ஆந்திராவில் நாளை முதல் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஆந்திராவிலும் தொற்றால் பாதிக்கப்படுவோர்…

கொரோனா பாதிப்பிலிருந்து மீள இந்தியாவிற்கு அனைத்து வகையிலும் ஆதரவளிக்க தயார்: பிரான்ஸ் அறிவிப்பு

பாரிஸ்: கொரோனா பாதிப்பிலிருந்து மீள இந்தியாவிற்கு அனைத்து வகையிலும் ஆதரவளிக்க தயார் என்று பிரான்ஸ் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து…

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை : ,முதல்வர் பூபேஷ் பாகல்

டில்லி சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார். நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலை பரவல் மிகவும் அதிகரித்துள்ளது. இதனால்…

மத்திய அரசு ஊழியர்களுக்கான கூடுதல் அகவிலைப்படி நிறுத்தி வைப்பு….!

டெல்லி: 2020ம் ஆண்டு ஜனவரி முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான கூடுதல் அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம்…

இன்று முதல் திருப்பதியில் இரவு நேர ஊரடங்கு அமல்

திருப்பதி இன்று முதல் திருப்பதியில் இரவு நேர ஊரடங்கு அமலாகிறது. இந்தியாவில் பரவி வரும் கொரோனா இரண்டாம் அலை தாக்குதலில் அனைத்து மாநிலங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன.…