Month: April 2021

“எக்ஸலென்ட் மூவி… டோண்ட் மிஸ் இட்!” : விஜய் சேதுபதி

கர்ணன் திரைப்படம் ரசிகர்கள், எழுத்தாளர்கள், விமர்சகர்கள், திரையுலக பிரமுகர்கள் என அனைத்துத் தரப்பினரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. தற்போது இந்தப் படத்தைப் பற்றி நடிகர் விஜய் சேதுபதி…

கொரோனா காலத்தில் மத்திய அரசு மோசமான நிர்வாகம்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மோசமான நிர்வாகத்தை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செய்து வருவதாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி விமர்சித்துள்ளார். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின்…

முடி திருத்துவோரை ‘மண்டேலா’ படத்தில் அவமதித்து விட்டதாக புகார்…!

மடோன் அஷ்வின் இயக்கத்தில் யோகி பாபு நடித்திருக்கும் மண்டேலா திரைப்படம் விமர்சன ரீதியாக பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தினர் சென்னை போலீஸ்…

சரித்திரம் படைத்த ‘கர்ணன்’ முதல்நாள் வசூல்….!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ராஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் கர்ணன். தாணு தயாரிப்பில்…

உரங்களின் விலையை உயர்த்தி விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் பாஜக அரசு: வைகோ கடும் கண்டனம்

சென்னை: விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதையே வாடிக்கையாக கொண்டு இருக்கும் மத்திய பாஜக அரசு, உர விலைகளை உயர்த்தி இருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியது என்று மதிமுக பொது…

சளி, இருமல் இருந்தால் பயணம் செய்ய வராதீர்கள்! தெற்கு ரயில்வே பொதுமேலாளர்

சென்னை: சளி, இருமல் இருப்பவர்கள் ரயிலில் பயணம் செய்ய வர வேண்டாம் என்றும், ரயில் பயணிகளுக்கு முகக்கவசம் கட்டாயம் என்று தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. தமிழகத்தில்…

கொரோனா வார்டாக மாறும் கல்லூரி விடுதிகள்: கொரோனா பரவலை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை! ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், கல்லூரி விடுதிகள் கொரோனா வார்டாக மீண்டும் மாற்றும்பணி தொடங்கி இருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர்…

73% பேர் மாஸ்க் போடுவதில்லை: சென்னையில் கொரோனா தீவிர பரவலுக்கு மக்களின் மெத்தனமே காரணம் என ஆய்வு தகவல்…

சென்னை: தமிழக தலைநகர் சென்னையில் சென்னையில் கொரோனா தொற்றின் தீவிர பரவலுக்கு காரணம் மக்களின் மெத்தனமே என சென்னை மாநகராட்சி நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. சென்னையில்…

மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு: சிஆர்பிஎப் வீரர்கள் விளக்கம்

கொல்கத்தா: மேற்கு வங்க துப்பாக்கிச்சூட்டில் சிஆர்பிஎப் வீரர்கள் ஈடுபட வில்லை என மத்திய ரிசர்வ் காவல் படை மறுப்பு தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் 44 தொகுதிகளுக்கான 4ம்…

தீவிரமடையும் பாதிப்பு: சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா படுக்கைகள் நிரம்பின…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள அனைத்து கொரோனா படுக்கைகளும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு…