தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ. 2000 த்துடன் 25 கிலோ அரிசி நிவாரணம் தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் வேலையிழந்துள்ள நிலையில், தனியார் பள்ளி கல்லூரிகளில் வேலை செய்பவர்கள் உள்ளிட்ட பலரும் சம்பள இழப்பை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். குறைந்த…