Month: April 2021

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ. 2000 த்துடன் 25 கிலோ அரிசி நிவாரணம் தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் வேலையிழந்துள்ள நிலையில், தனியார் பள்ளி கல்லூரிகளில் வேலை செய்பவர்கள் உள்ளிட்ட பலரும் சம்பள இழப்பை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். குறைந்த…

பழைய விலைக்கே உர விற்பனை : மத்திய அமைச்சர் உறுதி

டில்லி விவசாயத்துக்கு தேவையான முக்கிய கூட்டு உரங்கள் பழைய விலைக்கே விற்கப்படும் என மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார். பாஜக அறிவித்துள்ள வேளாண் சட்டங்கள், மற்றும் பயிர்க்கடன்…

பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா

சென்னை: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக அக்கட்சியின்…

அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா – மருத்துவமனையில் அனுமதி

அரவக்குறிச்சி தமிழக சட்டப்பேரவை அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக…

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – தமிழக முதலமைச்சர் நாளை ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் வரும் நிலையில், முதலமைச்சர் பழனிசாமி நாளை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை போன்றே தமிழ்நாட்டிலும்…

சென்னை மெரினாவில் நடைப்பயிற்சிக்கு வந்த பொதுமக்களைத் திருப்பி அனுப்பிய போலீஸ்

சென்னை சென்னை மெரினா கடற்கரைக்கு நடைப் பயிற்சிக்கு வந்த பொதுமக்களை கொரோனா கட்டுப்பாடு காரணமாக காவல்துறை திருப்பி அனுப்பியது தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அகில…

குஷ்புவின் கணவர் சுந்தர் சிக்கு கொரோனா பாதிப்பு

சென்னை: குஷ்புவின் கணவரும் இயக்குநருமான சுந்தர் சிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கடந்த ஆண்டு மார்ச்…

திருவில்லிப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் காங்ரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானார்

திருவில்லிப்பத்தூர்: திருவில்லிப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் காங்ரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானார். திருவில்லிப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் காங்ரஸ் வேட்பாளர் மாதவராவ் இன்று காலையில் காலமானார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு…

தமிழகத்தின் தென் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

சென்னை தமிழகத்தின் தெற்கு கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகக் கோடைக்காலம் தமிழகத்தை வாட்டி வதைக்க தொடங்கி…

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,52,565 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,33,55,465 ஆக உயர்ந்து 1,69,305 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,52,565 பேர் அதிகரித்து…