Month: February 2021

பத்திரிகையாளர்களைத் தூக்கிலிடக் கோரும் வீடியோ வை பரப்பும் பாஜக, ஆர் எஸ் எஸ்

டில்லி பத்திரிகையாளர்களைத் தூக்கிலிட வேண்டும் என கோரும் யு டியூப் வீடியோவை ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜக தொண்டர்கள் பரப்பி வருவது அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது…

சீன அதிபருக்கு முதல் தொலைபேசி பேச்சிலேயே எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அதிபர்

வாஷிங்டன் சீன அதிபர் ஜீ ஜின்பிங் உடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதன் முதலாக தொலைபேசியில் பேசி உள்ளார். அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள்…

இந்தியாவில் நேற்று 9,353 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,08,80,413 ஆக உயர்ந்து 1,55,484 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 9,353 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.82 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,82,80,041 ஆகி இதுவரை 23,77,223 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,37,174 பேர்…

அறிவோம் தாவரங்களை – சதக்குப்பை செடி

அறிவோம் தாவரங்களை – சதக்குப்பை செடி சதக்குப்பை செடி. (Anethum Graveolens). தென் ஆசியா உன் தாயகம்! இனிய துயில் வேண்டி கிரேக்கர்கள் தங்களின் கண்களில் வைத்துக்…

மகா சதாசிவ மூர்த்தி திருக்கோவில்

மகா சதாசிவ மூர்த்தி திருக்கோவில் மூர்த்த வகை: மகேசுவர மூர்த்தம், உருவத்திருமேனி இடம்: கைலாயம் வாகனம்: நந்தி தேவர் சிவபெருமான் இருபத்தி ஐந்து தலைகளும், ஐம்பது கைகளையும்…

பெரு நிறுவனங்கள் வேளாண் துறையை கைப்பற்ற துடிப்பது ஏன் ?

வேளாண் துறையில் பெரு நிறுவனங்களின் பங்கு என்ன அதை அவர்கள் கைப்பற்ற துடிப்பது ஏன் என்பது குறித்து டவுன்-டு-எர்த் அமைப்பு ஓர் ஆய்வு நடத்தியுள்ளது. அதில் கூறப்பட்டிருக்கும்…

பிபிசி செய்தி சேவைக்கு தடைபோட்டது சீனா!

பீஜிங்: விதிமுறைகளை மீறிய காரணத்திற்காக, பிபிசி பிராட்காஸ்டிங் சேவைக்கு தடை விதித்துள்ளது சீன பிராட்காஸ்டிங் ஒழுங்குமுறை அமைப்பு. சீனாவின் தேசிய நலனுக்கு எதிராக பிபிசி செய்திகளை வெளியிட்டதால்,…

உ.பி. காங்கிரசுக்கு உத்வேகமூட்டும் பிரியங்கா காந்தியின் நடவடிக்கை!

புதுடெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் தொடர்பான ‘கிஸான் மகாபஞ்சாயத்’ கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி கலந்துகொண்டது, மேற்கு உத்திரப்பிரதேச காங்கிரஸ் கட்சிக்கு…

மராட்டிய ஆளுநருக்கு அரசு விமானம் மறுக்கப்பட்ட விவகாரம் – மாநில அரசின் தவறல்ல என்கிறார் உத்தவ் தாக்கரே

மும்பை: மாநில ஆளுநருக்கு மராட்டிய அரசின் விமான சேவை கிடைக்காதது தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு, மராட்டிய ஆளுநர் மாளிகையே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார் அம்மாநில முதல்வர்…