குடியரசு தினவிழா கலை நிகழ்ச்சிகள் ரத்து! தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் குடியரசு தினத்தன்று வழங்கமாக நடைபெறும் கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் வரும் 26ம் தேதி குடியரசு தினவிழா கொண்டாடப்பட…
சென்னை: தமிழகத்தில் குடியரசு தினத்தன்று வழங்கமாக நடைபெறும் கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் வரும் 26ம் தேதி குடியரசு தினவிழா கொண்டாடப்பட…
சென்னை: சென்னையில் இன்று காலை நிகழ்ந்த கடும் பனி மூட்டம் காரணமாக, சென்னை விமான சேவைகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, 16 விமானங்கள் புறப்படும் மற்றும்…
புதுச்சேரி: டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் புதுச்சேரி அமைச்சர்கள் கமலக்கண்ணன், கந்தசாமி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அவர்களுடன் போராட்டத்திலும் கலந்துகொண்டனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக…
மதுரை: டாஸ்மாக் கடைகளில், விலைப்பட்டியல் வைக்க வேண்டும், விற்கப்படும் மதுபானங்களுக்கு ரசீது கொடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் மதுபானக் கடைகளில்…
கர்நாடக மாநிலத்தில் பி.எஸ். எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.. அண்மையில் எடியூரப்பா தனது மந்திரி சபையை விரிவு படுத்தினார், 7 அமைச்சர்கள், புதிதாக சேர்க்கப்பட்டனர்.…
சேலம்: தமிழகத்தில் சிறந்த காவல்நிலையமாக சேலம் டவுன் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான விருது, குடியரசு தினத்தன்று வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பான செயல்பாடு,…
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தும் பாலு என்பவர், சில தினங்களுக்கு முன்னர் குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அங்குள்ள பள்ளிக்கூடத்தில் ஆறாம் வகுப்பு…
சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து வரும் இந்தி நடிகை கங்கனா ரணாவத், பல்வேறு வழக்குகளில் சிக்கிக்கொண்டுள்ளார். இந்தி சினிமாவின் பிரபல கவிஞரான ஜாவேத் அக்தர் குறித்து கங்கனா அளித்த…
பழனி: பழனி முருகன் கோயிலில் 10நாள் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (22ந்தேதி) தொடங்கியது. வரும் 31ஆம் தேதியன்று இரவு 7 மணிக்கு தெப்பத் தோரோட்ட வைபமும்,…
கடந்த ஆண்டு காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட பிரியங்கா காந்தி, உத்தரபிரதேச மாநில கட்சி விவகாரங்களை கவனித்து வருகிறார். அந்த மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற…