Month: January 2021

தமிழக திரையரங்குகளில் 100% அனுமதி : காங்கிரஸ் எதிர்ப்பு

சென்னை திரையரங்குகளில் 100% பேருக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதை காங்கிரஸ் கட்சி எதிர்த்துள்ளது. நாடெங்கும் கொரோனா பரவலை தடுக்க பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு திரையரங்குகள்…

பொங்கலுக்கு பின் பள்ளிகள் திறப்பு? ஜன. 8 வரை கருத்து கேட்பு கூட்டம் நடத்த பள்ளிக் கல்வி துறை உத்தரவு

சென்னை: 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது பற்றி ஜனவரி 8ம் தேதி வரை கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என்று பள்ளிக் கல்வி துறை…

கொரோனா தடுப்பூசி வழங்கல் : வழக்கறிஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வலியுறுத்தல்

சென்னை கொரோனா தடுப்பூசி அளிக்க வழக்கறிஞர்களுக்கு முன்னுரிமை வழங்க அரசைத் தமிழக வழக்கறிஞர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தடுப்பூசிகள் போடும்…

100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி: தியேட்டர்களை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்…

சென்னை: திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக தமிழகஅரசு அறிவித்துள்ளதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள திரையரங்கு உரிமையாளர்கள், திரையரங்குகளை சுத்தப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். கொரோனா பொதுமுடக்கம்…

ஜேஇஇ முதன்மை தேர்வுக்கான தேதி பட்டியல் ஜனவரி 7ந்தேதி வெளியிடப்படும்! ரமேஷ் பொக்ரியால் டிவிட்…

டெல்லி: ஜேஇஇ முதன்மை தேர்வுக்கான தேதி பட்டியல் ஜனவரி 7 வெளியிடப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டிவிட் பதிவிட்டுள்ளார். நாடு முழுவதும்…

இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு…!

டெல்லி: இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்து உள்ளது. கடந்த டிசம்பரில் பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்நாட்டில்…

6 மற்றும் 7ந்தேதிகளில் ஈரோடு மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம்….

சென்னை: அதிமுக துணைஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, வரும் 6–ந் தேதி மற்றும் 7–ந் தேதி ஆகிய 2 நாட்கள் ஈரோடு மாவட்டத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரம்…

தமிழகத்தில் 7200 பள்ளிகளில் விர்சுவல் கிளாஸ் ரூம் அமைக்க நடவடிக்கை! செங்கோட்டையன்

ஈரோடு: தமிழகத்தில் 7200 பள்ளிகளில் விர்சுவல் கிளாஸ் ரூம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபி…

மொழியின் பெயரை கொண்டுள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்! பதவி ஏற்பு விழாவில் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி புகழாரம்…

சென்னை: மொழியின் பெயரை கொண்டுள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்; திருவள்ளுவரின் மண்ணுக்கு வந்துள்ளது பெருமை” என பதவி ஏற்பு விழாவில் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி நெகிழ்ச்சியுடன்…

சீனாவின் அலிபாபா நிறுவனர் ஜாக் மா 2 மாதங்களாக திடீர் மாயம்? கேள்வி எழுப்பும் சர்வதேச நாடுகள்

பெய்ஜிங்: பிரபல சீன தொழிலதிபரும், அலிபாபா நிறுவன தலைவருமான ஜாக் மா காணவில்லை என்று புகார் எழுந்துள்ளது. அலிபாபா என்னும் நிறுவனத்தை தொடங்கி உலகம் முழுவதும் பெரிய…