Month: January 2021

உயர் நீதிமன்றம் கண்காணித்தால் மட்டுமே பொள்ளாச்சி வழக்கில் நீதி கிடைக்கும்! கே.எஸ்.அழகிரி

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கை உயர் நீதிமன்றம் கண்காணித்தால் மட்டுமே நீதி கிடைக்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தி உள்ளார். பொள்ளாச்சி பாலியல்…

அருளானந்தம் அதிமுகவில் இருந்து நீக்கம்! ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு…

சென்னை: பொள்ளாச்சி சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள மாணவரணி செயலாளர் அருளானந்தம் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் அறிவித்து உள்ளனர். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி…

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: அமைச்சர் வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமனுடன் நெருக்கம் கொண்டவர் அருளானந்தம்….

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக மாவட்ட மாணவரணி செயலாளர் அருளானந்தம், அமைச்சர்களுடன் தொடர்பில் உள்ளவர் என்பது தெரிய வந்துள்ளது. அதிமுகவின்…

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் திமுகவின் கூற்று உண்மை என்பதை அதிமுக பிரமுகரின் கைது உறுதி செய்துள்ளது! கனிமொழி

சென்னை: பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் திமுகவின் கூற்று உண்மை என்பதை அதிமுக பிரமுகரின் கைது உறுதி செய்துள்ளது என்று திமுக மகளிர்அணிச் செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார். எடப்பாடி…

பொள்ளாச்சி பாலியல் கொடூரத்திற்குக் காரணமான அதிமுகவினர் உள்பட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்! ஸ்டாலின்

சென்னை: பொள்ளாச்சி பாலியல் கொடூரத்திற்குக் காரணமான அதிமுகவினர் உள்பட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். “தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி…

முதல்வர், துணைமுதல்வர் தொகுதி உள்பட அமைச்சர்களின் தொகுதிகளில் மக்கள் கிராம சபை கூட்டத்தை நடத்தும் திமுக….

சென்னை: திமுக நடத்தி வரும் மக்கள் கிராமசபை கூட்டங்களுக்கு ஏகோபித்த ஆதரவு பெருகி வருகிறது. இதையடுத்து, 2ம் கட்ட மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெறும் இடங்களை…

பறவைகாய்ச்சல் எதிரொலி: நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் இன்று மாலை ஆலோசனை…

நாமக்கல்: கேரளா உள்பட பல மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் பரவி வரும் நிலையில், நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. கேரளாவில்…

ஜார்ஜியா மாநில தேர்தல் : ஜோ பைடனின் எதிர்காலத்தை முடிவு செய்யுமா?

ஜார்ஜியா ஜோ பைடனின் எதிர்காலத்தை முடிவு செய்யும் ஜார்ஜியா மாநில தேர்தல் நடந்து தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஜார்ஜியா மாநிலத்தில் செண்ட் சபை தேர்தல் நடந்து…

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு: அதிமுக மாணவர்அணி செயலாளர் உள்பட 3 பேர் கைது

பொள்ளாச்சி: தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. இதில் பொள்ளாச்சி மாவட்ட…

அமெரிக்காவில் விரைவில் தினசரி 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

வாஷிங்டன் அமெரிக்காவில் விரைவில் தினசரி 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக அந்நாட்டுச் சுகாதாரத் துறை தலைவர் ஆண்டனி ஃபாசி தெரிவித்துள்ளார். உலக அளவில்…