பிப்ரவரி 20ம் தேதி வரை இங்கிலாந்திலுள்ள இந்திய தூதரக சேவைகள் ரத்து..!
லண்டன்: பிப்ரவரி 20ம் தேதி வரை இங்கிலாந்திலுள்ள இந்திய தூதரக சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. உலக நாடுகளிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த கொரோனா…
லண்டன்: பிப்ரவரி 20ம் தேதி வரை இங்கிலாந்திலுள்ள இந்திய தூதரக சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. உலக நாடுகளிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த கொரோனா…
திருவனந்தபுரம்: மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை வரும் பக்தர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டுவர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல, மகர…
டில்லி இதுவரை இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரசால் 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் தோன்றிய உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் உலகெங்கும் காணப்படுகிறது. முந்தைய கொரோனாவை விட…
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தொடர் பனிப்பொழிவால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை…
திருவனந்தபுரம் பறவைக் காய்ச்சலால் இழப்புற்ற பறவைப் பண்ணை உரிமையாளர்களுக்குக் கேரள அரசு இழப்பீடு அறிவித்துள்ளது. தற்போது இந்தியாவில் பறவைக் காய்ச்சல் மிக வேகமாகப் பரவி வருகிறது. குளிர்…
டெல்லி: தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்ட சபை தேர்தலுக்கான பிரச்சார மேற்பார்வையாளர்களை காங்கிரஸ் தலைமை நியமித்து உள்ளது. அசாம், கேரளா, தமிழகம், புதுச்சேரி மற்றும்…
டில்லி தமிழகத்தில் திரையரங்குகளில் 100% அனுமதி அளித்ததற்கு தமிழக அரசுக்கு மத்திய அரசு அதிருப்தி அடைந்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடெங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையொட்டி தமிழகத்தில்…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஜனவரி 18ந்தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். கொரோனா த் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்ட…
பேஸ்புக் நிறுவனம் தனது வாட்ஸ்அப் சேவையில் புதிய மாற்றங்களை இந்த வாரம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐ-போனில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துபவர்களுக்கு இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த…
மாஸ்கோ: ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி 10 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டு உள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது. கொரோனா வைரல் பரவலை கட்டுப்படுத்த பல நாடுகள் கொரோனா தடுப்பூசி…