முதல் இன்னிங்ஸில் 244 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா!
சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில், தனது முதல் இன்னிங்ஸை ரசிகர்களின் பெருத்த எதிர்பார்ப்புடன் துவக்கிய இந்திய அணி, 244 ரன்கள் மட்டுமே எடுத்து, ஆஸ்திரேலியாவை விட…
சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில், தனது முதல் இன்னிங்ஸை ரசிகர்களின் பெருத்த எதிர்பார்ப்புடன் துவக்கிய இந்திய அணி, 244 ரன்கள் மட்டுமே எடுத்து, ஆஸ்திரேலியாவை விட…
கோவை: ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஆர்வம் கொண்ட இளைஞர், அதில் சுமார் ரூ. 7 லட்சம் ரூபாய் வரை இழந்த நிலையில், மனமுடைந்து, ரயில் முன் தற்கொலை…
சென்னை: அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் ஒபிஎஸ், இபிஎஸ் கலந்துகொண்டுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 16…
இந்தியாவில் 40 கோடி பயனர்களை கொண்ட வாட்ஸ்அப் நிறுவனம் தனது புதிய பயன்பாட்டு கொள்கையால் வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது. வாட்ஸ்அப் இணையான தகவல் பரிமாற்ற செயலியான ‘சிக்னல்’…
டெல்லி: தலைநகர் டெல்லி எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் இன்று 44வது நாளாக தொடர்கிறது. ஆனால், மோடி அரசு, பேச்சு வார்த்தை என்ற பெயரில், விவசாயிகளை,…
சென்னை: இலங்கை பல்கலைக்கழகத்தில் இனப்படுகொலை தொடர்பாக அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இரவோடு இரவாக இடிக்கப்பட்டுள்ள நிகழ்வுக்கு தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இலங்கை…
சென்னை: அதிமுக செயற்குழு – பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி இன்று காலை 11 மணிக்கு மேல் தொடங்கியது. இந்த பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழுவில்…
வாஷிங்டன் : நடுநிலை தவறிய கட்டுபாடற்ற அதிபராக டொனால்ட் டிரம்ப் செயல்பட்டு கொண்டிருப்பது மிகவும் வேதனையளிப்பதாகவும் அதனால் அவரது கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுத பயன்பாட்டை முறியடிப்பதற்கு…
வாஷிங்டன்: சர்ச்சைக்குரிய பதிவுகளால் வன்முறையை தூண்டப்பட்டதால், அமெரிக்க அதிபர் டிரம்பின் டிவிட்டர் அக்கவுண்டை நிரந்தரமாக தடை செய்த டிவிட்டர் நிறுவனம், தற்போது, டிரம்பின் டிவிட்டர் குழுவினர்களின் அக்கவுண்டுகளையும்…
சென்னை: மும்பையில் உள்ள மத்திய திரைப்படப் பிரிவை அம்பானிக்கு தாரைவார்க்க பாஜ அரசு முயற்சித்து வருகிறது, இதனால் காங்கிரஸ் சாதனைகளை மறைக்க மோடி அரசு செயல்பட்டு வருகிறது…