Month: January 2021

மனுதாரரே பங்கு பெறும் உச்சநீதிமன்ற குழுவில் விவசாயிகளுக்கு நீதி கிடைக்குமா? : காங்கிரஸ் கேள்வி

டில்லி வேளாண் சட்டச் சிக்கலைத் தீர்க்க உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் மனுதாரரில் ஒருவரே இடம் பெற்றுள்ளதற்குக் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கடந்த 50 நாட்களாக பாஜக…

கியூபா பயங்கரவாத நாடு! பதவி விலக ஒருவாரமே உள்ள நிலையில் டிரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…

வாஷிங்டன்: கியூபா நாட்டை பயங்கரவாத நாடு என அமெரிக்கா அறிவித்து உள்ளது. அதிபர் டிரம்பின் பதவிக்காலம் இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தற்போது இந்த அதிரடி…

விவசாயிகளின் போராட்டம் இன்று 50வது நாள்… மேலும் தொடரும் என அறிவிப்பு…

டெல்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் இன்று 50 ஆவது நாளை எட்டியுள்ளது. போராட்டம் தொடரும் என்று…

தமிழகத்தில் ஊழல் செய்தோரை வீட்டுக்கு அனுப்ப நேரம் வந்துள்ளது : முன்னாள் அமைச்சர்

காட்டாம் பூண்டி தமிழகத்தில் ஊழல் செய்தோரை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துள்ளதாக முன்னாள் திமுக அமைச்சர் வேலு தெரிவித்துள்ளார். தமிழகம் எங்கும் திமுக சார்பில் பொங்கல் பரிசு…

மைசூரு : ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியருடன் மோதிய எம் எல் ஏ

மைசூரு நேற்று மைசூருவில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியர் ரோகிணி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் சாரா மகேஷ் ஆகியோருக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மைசூரு மாவட்ட ஆட்சியர்…

முதல்வர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் : புதுச்சேரி முதல்வர்

புதுச்சேரி அனைத்து மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என புதுச்சேரி முதல்வர் கூறி உள்ளார். உலகையே அச்சுறுத்தி…

பாரத் பயோடெக் கொரோனா தடுப்பு மருந்தின் முதல் விநியோகம் டில்லி வந்தது

ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் தனது கொரோனா தடுப்பு மருந்தின் முதல் விநியோகத்தை டில்லிக்கு அனுப்பி உள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலுக்குத் தடுப்பூசிகள் போடும்…

இந்தியாவில் நேற்று 15,903 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,04,79,913 ஆக உயர்ந்து 1,51,364 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 15,903 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9.19 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,19,87,337 ஆகி இதுவரை 19,68,599 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,61,886 பேர்…

கடைசி வாய்ப்பு.. புரிந்துகொள்ளுங்கள் ரசிகர்களே…

கடைசி வாய்ப்பு.. புரிந்துகொள்ளுங்கள் ரசிகர்களே… ரஜினிகாந்த் குறித்த நெட்டிசன் ஏழுமலை வெங்கடேசனின் முகநூல் பதிவு ரஜினியின் நேற்றைய கடிதத்திலிருந்து ஆரம்பிப்போம். ”நான் அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை…