Month: January 2021

தமிழகத்தில் இன்று கொரோனா 665 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 665 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,28,952 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 6,488 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

‘புலிக்குத்தி பாண்டி’ படத்தின் சொல்லமத்தான் பாடல் வெளியீடு !

தமிழ் சினிமாவில் கிராமத்து படங்களை அதிரடியான கதை களத்துடன் கூறுவதில் வல்லவர் முத்தையா. முத்தைய்யா இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் திரைப்படம் ‘புலிக்குத்தி பாண்டியன்’. முத்தையா படங்களின்…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 3,579 பேர், டில்லியில் 340 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று மகாராஷ்டிராவில் 3,579 பேர், மற்றும் டில்லியில் 340 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 3,579 பேருக்கு கொரோனா தொற்று…

ரியோவின் ‘பிளான் பண்ணி பண்ணனும்’ படத்தின் கனவே உறவே பாடல் வீடியோ….!

ரியோ ஹீரோவாக பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை பத்ரி வெங்கடேசன் இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.ரம்யா நம்பீசன் இந்த…

பிக்பாஸ் வீட்டில் இருந்து 5 லட்சத்தை பெற்றுக்கொண்டு வெளியேறியது இவரா…?

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இறுதி வாரத்தை எட்டிவிட்டது. ஃபினாலேவிற்கு தயாராகி வருகின்றனர் போட்டியாளர்கள்.ஷிவானி மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி தவிர மற்ற 16 போட்டியாளர்கள் தற்போது…

கொரோனா : குடியரசு தின விழாவுக்கு வெளிநாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பு இல்லை

டில்லி கொரோனா அச்சுறுத்தலால் இந்த வருடக் குடியரசு தின விழாவுக்கு வெளிநாட்டுத் தலைவர்கள் யாரும் வரப்போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் குடியரசு தின அணிவகுப்பு விழா…

இன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர ஜோதி தரிசனம் தெரிந்தது

சபரிமலை இன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரஜோதி தரிசனம் மூன்று முறை தெரிந்தது. சபரிமலையில் தற்போது மகரவிளக்கு பூஜை நடைபெறுகிறது. ஒவ்வொரு வருடமும் மகர ஜோதியை முன்னிட்டு…

வேளாண் சட்டங்கள் : உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் இருந்து ஒருவர் விலகல்

டில்லி தாம் எப்போதும் விவசாயிகள் பக்கம் நிற்கப்போவதாக அறிவித்து உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் இருந்து விவசாய தலைவர் பூபேந்தர் சிங் மான் தெரிவித்துள்ளார். பாஜக அரசு அமல்படுத்திய…

ஜல்லிக்கட்டை ஏன் இவ்வளவு கொண்டாடுகிறார்கள் என அறிந்துகொண்டேன் – ராகுல் காந்தி

அவனியாபுரம்: ஜல்லிக்கட்டை ஏன் இவ்வளவு கொண்டாடுகிறார்கள் என அறிந்துகொண்டேன் என்று மதுரையில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மதுரை அவனியாபுரத்தில் இன்று உலகப் புகழ்பெற்ற…