பாலியல் துன்புறுத்தல் செய்த அரசு பள்ளி ஆசிரியர், கண்டு கொள்ளாத தலைமை ஆசிரியர்: நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை
புதுக்கோட்டை: மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த அரசு பள்ளி ஆசிரியருக்கும் நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியருக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம்…