சீரம் இன்ஸ்டிடியூட்டில் இருந்து 5 கோடி கொரோனா தடுப்பூசி வாங்கும் மத்திய அரசு
டில்லி விரைவில் சீரம் இன்ஸ்டிடியூட்டில் இருந்து 5 கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பூசி மருந்தை இந்திய அரசு வாங்க உள்ளது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் உலக அளவில்…
டில்லி விரைவில் சீரம் இன்ஸ்டிடியூட்டில் இருந்து 5 கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பூசி மருந்தை இந்திய அரசு வாங்க உள்ளது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் உலக அளவில்…
ஜெனிவா: இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகையிலான உருமாறிய கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கிறது உலக சுகாதார நிறுவனம் நம்பிக்கை தெரிவித்து உள்ளது. பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உருமாறிய கொரோனா…
டெல்லி: இந்தியாவில், சுமார் 163 நாட்களுக்கு பிறகு, இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3லட்சத்துக்கும் கீழே குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்து…
கொல்கத்தா: பிரிட்டனில் இருந்து கொல்கத்தா விமான நிலையம் வந்த 2 பேருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. பிரிட்டனில் புதிய வகை…
டெல்லி: வரும் ஜனவரி 1ம் தேதி முதல் பாஸ்டேக் கட்டாயம் என்று மத்தி அரசு அறிவித்து உள்ளது. சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த பல மணி நேரம் காத்திருக்க…
சென்னை: அரசு மருத்துவர்களின் நான்கு அம்சக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்கள் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தி…
டெல்லி: பிரிட்டனில் இருந்து வரும் பயணிகளுக்கு புதிக கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பிரிட்டனில் அதி தீவிரமாக உருவெத்துள்ள புதிய வகை…
சென்னை: உரிய நேரத்தில் கன்னியாகுமரி மக்களவை தொகுதி தேர்தல் நடத்தப்படும் என, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் ஆணையச் செயலாளர் உமேஷ் சின்ஹா கூறினார். தமிழக சட்டமன்ற…
இம்பால்: போதை பொருள் கடத்தல் வழக்கில் பாஜக தலைவர் விடுவிக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி தமக்கு வழங்கப்பட்ட வீரதீர விருதை திருப்பி தருவதாக அறிவித்து…
புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரைகளில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடவும், கிறிஸ்துமஸ் தினத்தன்று சர்ச்களில் பிராரத்தனைகளுக்கும் அனுமதி வழங்கப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இன்னும் 9 நாளில் புத்தாண் பிறக்க…