Month: December 2020

பிரதமர் மோடியின் திட்டங்களை எதிர்ப்பவர் மோகன் பகாவத்தாக இருந்தாலும் அவரை தீவிரவாதி என்று முத்திரை குத்துவார் : ராகுல் காந்தி காட்டம்

புதுடெல்லி : வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு 29 வது நாளாக இன்றும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கைக்கு…

மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டெல்லி: 2021ம்ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி உடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. இதை அகில இந்திய…

அறிவிக்கும் முன் யோசிப்பதில்லையா? அதிமுக அரசின் அவலத்தை விமர்சித்த ஸ்டாலின்…

சென்னை: அறிவிக்கும் முன் யோசிப்பதில்லையா? என தமிழக அரசின் அலட்சியத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து உள்ளார். சமீபத்தில் தமிழகஅரசு மின்வாரிய பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கப்…

இங்கிலாந்தில் இருந்து 22ந்தேதி டெல்லி வந்த பயணிகளில் 5 பேருக்கு கொரோனா..

டெல்லி: உருமாறிய கொரோனா வைரஸ் காரணமாக, இங்கிலாந்தில் இருந்து தாயகம் வந்துள்ள விமான பயணிகளை கண்டுபிடித்து, சோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில், கடந்த 22ந்தேதி டெல்லி வந்த…

திருநள்ளாரில் சனிப்பெயர்ச்சி திருவிழா நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி…

சென்னை: திருநள்ளாரில் சனிப்பெயர்ச்சி திருவிழா நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடிக்கும்படியும் அறிவுறுத்தி உள்ளது. புதுச்சேரி மாநிலம் திருநள்ளாறில்…

9மாதங்களுக்கு பிறகு தனுஷ்கோடி செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

ராமநாதபுரம்: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக தடை செய்யப்பட்ட தனுஷ்கோடி, சுமார் 9 மாதங்களுக்கு பிறகு இன்று சுற்றுலா பயணிகள் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.…

கடும் எதிர்ப்பு: குப்பை கட்டணம் வசூலிக்கும் முறையை நிறுத்தி வைப்பதாக மாநகராட்சி அறிவிப்பு…

சென்னை: சென்னையில் குப்பை கொட்டுவதற்கு கட்டணம் வசூலிக்கும் முறை காலவரையின்றி நிறுத்திவைக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. ஜனவரியில், இந்த புதிய முறை அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில்,…

இந்தியாவில் ஜனநாயகம் இல்லை: குடியரசுத் தலைவரிடம் 2கோடி கையெழுத்து மனு கொடுத்த ராகுல்காந்தி ஆவேசம்…

டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிரான 2கோடி கையெழுத்து பெறப்பட்ட மனுவை ராகுல்காந்தி உள்பட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் வழங்கினர். அதையடுத்து செய்தியாளர்களிடம்…

இங்கிலாந்தில் இருந்து தாயகம் வந்த விமான பயணிகளில் இதுவரை 22 பேருக்கு கொரோனா உறுதி….

டெல்லி: இங்கிலாந்தில் இருந்து டெல்லி வந்த விமான பயணிகளில் இதுவரை 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர்களுக்கு புதிய வகையிலான உருமாறிய கொரோனா…

47வது நினைவுதினம்: பெரியார் ஏற்றிய சுடரை அணையாமல் காப்போம்! ஸ்டாலின் சூளுரை…

சென்னை: சுருண்டு கிடந்த தமிழினத்துக்கு சுயமரியாதைச் சூட்டைக் கிளப்பிய பகுத்தறிவுச் சூரியன் பெரியார்” அவர் ஏற்றிய சுடரை அணையாமல் காப்போம் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்…