இந்த கல்வியாண்டில் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படாது: தெலுங்கானா அரசு அறிவிப்பு
தெலுங்கானா: தெலுங்கானாவில் இந்த கல்வியாண்டில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புக்கு பள்ளிகள் திறக்கப்படாது. தெலுங்கானாவில் 2020- 21ஆம் கல்வியாண்டில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புக்களுக்கான பள்ளிகளை திறக்க…