Month: December 2020

இந்த கல்வியாண்டில் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படாது: தெலுங்கானா அரசு அறிவிப்பு

தெலுங்கானா: தெலுங்கானாவில் இந்த கல்வியாண்டில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புக்கு பள்ளிகள் திறக்கப்படாது. தெலுங்கானாவில் 2020- 21ஆம் கல்வியாண்டில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புக்களுக்கான பள்ளிகளை திறக்க…

மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் இன்று பாஜகவில் இணைகிறார்

சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் இன்று பாஜகவில் இணைகிறார். மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் கமலாலயத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில்…

கட்சியை வலுப்படுத்த மாதத்தில் 20நாட்கள் செலவிடுங்கள்! உ.பி.மாநில கட்சி நிர்வாகிகளுக்கு பிரியங்கா அட்வைஸ்…

லக்னோ: மாநிலத்தில் கட்சியை வலுப்படுத்த மாதத்தில் 20நாட்களாவது செலவிடுங்கள் என மாநில கட்சி நிர்வாகிகளுக்கு, உ.பி.மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா அட்வைஸ் செய்துள்ளார். பிரியங்கா காந்தி வீடியோ…

தமிழகத்தில் ஒரு லட்சம் பேருக்கு முதற்கட்டமாக தடுப்பூசி செலுத்த அரசு திட்டம்

சென்னை: தமிழகத்தில், முதல்கட்டமாக ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், பிரிட்டனில் இருந்து வந்த, 2,724…

“பசுவைக் காப்பாற்றுங்கள் – விவசாயியைக் காப்பாற்றுங்கள்”: உ.பி.யில் நாளை பாத யாத்திரை தொடங்குகிறது காங்கிரஸ்…

லக்னோ: “பசுவைக் காப்பாற்றுங்கள் – விவசாயியைக் காப்பாற்றுங்கள்” என்ற பெயரில், உ.பி.யில் காங்கிரஸ் கட்டசி நாளை பாத யாத்திரை தொடங்குகிறது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம்…

ஹஜ் யாத்திரை குறித்து சவுதி அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை

சென்னை: 2021 ஆம் ஆண்டு ஹஜ் மற்றும் உம்ரா செல்லும் பயணிகள் தனியார் டிராவல்ஸ் ஏஜென்ட்-களிடம் முன் பணம் எதுவும் கொடுக்க வேண்டாம் என இந்திய ஹஜ்…

சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை வர்த்திகா சிங் மத்தியஅமைச்சர் ஸ்மிருதி இரானி மீது ஊழல் குற்றச்சாட்டு!

டெல்லி: சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை வர்த்திகா சிங் மத்தியஅமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார். சர்வதேச துப்பாக்கிச்…

30வது நாள்: பேச்சு வார்த்தைக்கு வருமாறு விவசாய சங்கங்களுக்கு அரசு மீண்டும் அழைப்பு

டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாய அமைப்புகளின் டெல்லி சலோ போராட்டம் இன்று 30வது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில், விவசாய சங்கங்கள் பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்தியஅரசு…

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு – வீடியோ

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறக்கப்பட்டு கிளி மாலையுடன் ரத்ன அங்கி சூடி பெருமாள் வலம் வந்தார். மகாவிஷ்ணுவின் 108…

வைகுண்ட ஏகாதசி : திருப்பதியில் 4 டன் மலர்கள் அலங்காரம் – படங்கள்

திருப்பதி திருப்பதியில் இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாளுக்கு 4 டன் மலர்கள் மற்றும் மின் விளக்குகளுடன் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி…