Month: December 2020

போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு

டெல்லி: விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக வட மாநில விவசாயிகள்…

கிறிஸ்துமஸ் பண்டிகை: ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த், பிரதமர் மோடி, ராகுல்காந்தி வாழ்த்து…

டெல்லி: ஏசு பிறந்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் நாட்டு…

மத்தியஅமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாயார் காலமானார்….

டெல்லி: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாயார் காலமானார். இதையொட்டி மத்தியஅமைச்சர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மோடி தலைமையிலான மத்தியஅரசில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருப்பவர் ரவிசங்கர்…

கிராம சபை என்பது என்ன? எப்போது நடத்தப்பட வேண்டும் – அதன் அதிகாரம் யாவை….?

மத்திய, மாநில அரசுகள்போலவே உள்ளாட்சி அமைப்புகளும் இடைவெளியின்றித் தொடர வேண்டும் என்று அரசமைப்புச் சட்டம் தெரிவிக்கிறது. அதன் அடிப்படையிலேயே பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டு வரப்பட்டது. உள்ளாட்சி…

குறைந்த வருவாய் வாங்கிய சமையல்காரர் நாட்டின் முன்னணி வழக்கறிஞரை வைத்து உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய வினோதம்

திருவனந்தபுரம் : நாட்டையே உலுக்கிய கேரள கன்னியாஸ்திரி அபயா கொலைவழக்கில் 28 ஆண்டுகள் கழித்து கேரள சி.பி.ஐ. நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அபயா கொலைக்கு காரணமான…

கொரோனா பாதிப்பு? ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் ரஜினி அனுமதி….

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐதராபாத்தில் நடைபெற்ற அண்ணாத்தபடப்பிடிப்பின்போது, படக்குழுவினர் பலருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், ரஜினி…

இனி ‘மக்கள் கிராம சபை’ என்ற பெயரில் கூட்டம் நடைபெறும்! ஸ்டாலின்

சென்னை: இனி மக்கள் கிராம சபை என்ற பெயரில் கூட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். அதிமுக அரசின் அவலங்களை அம்பலப்படுத்தும் திமுக…

அரசியல் கட்சிகள் கிராம சபை கூட்டம் நடத்த தடை! தமிழகஅரசு

சென்னை: அரசியல் கட்சிகள் கிராம சபை கூட்டம் நடத்த தடை விதிக்கப்படுவதாக தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. கிராமசபை கூட்டங்கள் அரசியல் அரங்கங்களாக மாறி வருவதால், அதற்கு தடை…

“மே. வங்காளத்தில் தாமரை மலர்ந்த பிறகே தூங்குவேன்” – மம்தாவின் ’மாஜி’ சகா சபதம்

கொல்கத்தா : மே.வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடந்த வாரம் ஆளும் திரினாமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய வி.ஐ.பி.க்கள், மத்திய…

புதியவகை கொரோனா தொற்று முதன்முதலில் எந்த நாட்டில் இருந்து பரவியது….?

டெல்லி: உலக நாடுகளை மீண்டும் பீதிக்குளாக்கி வரும் புதியவகை கொரோனா தொற்று எந்த நாட்டில் இருந்து பரவியது என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் இங்கிலாந்தில்…